
வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும் இது ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும் இது அங்கு வாழும் தமிழ் மக்களால் விரும்பி செய்யப்படும் ஒரு அற்புதமான உணவாகும் இது அனைத்து நல் விழாக்கள் தொடங்கும் முன் செய்து அனைவரும் உண்பார்கள் இதன் சுவை அமோகமாக இருக்கும். ஈச

பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான கல்யாண வீட்டு பாசி பருப்பு பாயசம் செய்து சுவையாக உண்ணலாம். இதையும் படியுங்கள்: தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் பு

கேரளா டிஷ் என்றாலே அதற்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது கேரளாவில் செய்யப்படும் இந்த ஒரு இனிப்பு டிசைன் மிகவும் சுவையாகவும் அபார ருசி மிகுந்ததாகவும் இருக்கும் இது அங்குள்ளவர்களால் பழம் பொரி என்று அழைக்கப்படுகிறது கேரளா பழம்பொரி மிகவும் சிறப்பான சுவையான ஒரு பொருளாகும் நாம் வாழக்காய

தஞ்சாவூர் கௌசா என்பது மிகவும் காரசாரமான சுகமே இந்த உணவு பொருளாகும் இது பர்மாவை தாயமாக கொண்ட ஒரு உணவு பொருளாகும் இதனை நமது தமிழ்நாட்டில் அதுவும் தஞ்சாவூரில் இப்பொழுது மிகவும் சுவையாகவும் ருசியாகவும் மிகவும் பிரசித்தி பெற்றதுமாகவும் இருக்கிறது அதனால் பர்மா தாயகம் கொண்டிருந்த உணவு இ

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான அயிரை மீன் குழம்பு இதையும் படியுங்கள்:

பேக்கரிகளில் விற்கப்படும் சுவையான மிக்சர் என்றால் அதைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை அந்த மிக்சியில் வரும் ஓமப்பொடி இதுதான் காரசாரமாக இல்லாவிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் இதனை பால் சோற்றுடன் வைத்து சாப்பிட்டால் என் சுமையை மோகமாக இருக்கும்

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளிக்கறி இதையும் படியுங்கள் : காரசாரமான சு

ஒரே மாதிரியான பிரியாணி வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி இதையும் படியுங்க

இனிப்பு என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதிலும் குறிப்பாக கடைகளில் விற்கப்படும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது, தேன்குழல் மிட்டாய் பல நிறங்களில் கிடைக்கிறது அதிலும் சர்க்கரைப்பாகு வைத்து செய்கிறார்கள் வெல்லப்பாக வைத்து செய்கிறார

அல்வா என்றாலே நாம் நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வா தான் அதிலும் மஸ்கோத் அல்வா,ஜாம் அல்வா என்று நிறைய அல்வாக்கள் இருக்கிறது. ஆனால் அல்வா என்றதுமே நாம் எல்லோரும் திருநெல்வேலி அல்வாவை தானே நினைக்கிறோம். அல்வா செய்ய அதிக மணி நேரம் ஆகும்.ஆனால் சுவையில் எந்தக் குறையும் சொல்ல முடிய

பேக்கரி snacks என்றாலே நாம் அனைவருக்கும் கொள்ள இஷ்டம் இருக்கும் அதிலும் பேக்கரிகளில் செய்யப்படும் மக்ரூன் மிகவும் சுவை கொண்ட இனிப்பான ஒரு பொருளாக இருக்கும் பேக்கரியில் செய்யப்படும் இந்த மக்குரனை நமது வீட்டிலும் செய்து உண்டு மகிழலாம் சிறப்பான மக்ரூன் தூத்துக்குடியில் செய்யப்படுகிற

வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட்,சிக்கன் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் , சாப்பிட்டு உள்ளோம் . ஆனால் இதுவரை கண்டிராத சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சர்க்கரை வள்ளி கிழங

அனைவருக்கும் கொழுக்கட்டை என்றாலே பிடிக்கும் அதிலும் பனை ஓலை மூலம் கொழுக்கட்டை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.அந்த காலம் முதல் இன்று வரை அனைவராலும் சுவைக்க விரும்பும் தின்பண்டங்களில் இதுவும் ஒன்று.குழந்தைகள் முதல் இதையும் படியுங்கள் : வாயில் வைத்தால் கரையும் பால் கொ

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சொதி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இன்று இந்த சொதி குழம்பு

வடை என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று அதிலும் நமது டீக்கடைகளில் செய்யப்படும் கார வடை பிரியர்களுக்கு மிகவும் அலாதி பிரியமாக உள்ளது. தீ பிரியர்கள் அனைவருக்கும் டீக்கடையில் பிடித்த மிகவும் பிடித்த ஒரு வடைகளில் காரவடையும் ஒன்று இதையும் படியுங்கள் : சரவணா பவன் ஸ்பெஷல் சா

காளான் பெப்பர் ஃப்ரை என்பது மிகவும் காரசாரமான சுவை மிகுந்த ஒரு உணவு பொருளாகும் இதனை காலை மாலை இரவு என மூன்று வேளைகளுக்கும் சைடிஷ் ஆகவும் மெயின்டீஷாவும் கூட வைத்து சாப்பிடலாம் இதன் சுவை அபார ருசியாக இருக்கும் இதனை ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு தினசர

சுவையான சுறா மீன் புட்டு பொதுவாக மீனை வறுக்கவும், பொரிக்கவும் செய்யலாம் ஆனால் இப்போது ஒரு படி மேலே சென்று பிஷ் பிங்கர் போன்றவற்றைச் செய்கிறோம். ஆனால் இப்போது கிராமத்து பாணி சூரா புட்டு, இதையெல்லாம் விட ருசியாக இருக்கும்.தாய்க்கு பால் சுரக்க இந்த முறை சுறா மீன் புட்டு செய்து கொடுப

பன்னீர் ப்ரை என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பன்னீர் என்றாலே அதை வைத்து பல வகை உணவுப் பொருட்களை செய்ய எளிதில் செய்ய முடியும் அதிலும் சிறப்பாக பன்னீர் வைத்து மிளகாய் போட்டு தேனூற்றி செய்தால் அதன் சுவை அமிர்தத்தை விட அருமையாக இருக்கும் எனவே தேன் மிளகாய் பன்னீர் என்பது

பச்சைக் கீரை & ஓட்ஸ் கட்லெட் ரெசிபி என்பது ஒரு எளிய, சுலபமாக செய்யக்கூடிய கட்லெட் ஆகும், இது ஓட்ஸ், கீரை மற்றும் பட்டாணி ஆகியவற்றிலிருந்து ஊட்டச்சத்து நிரம்பியுள்ளது மற்றும் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் ஆர்கனோ ஆகியவற்றால் சுவைக்கப்படுகிறது. உங்களிடம் அனைத்துப் பொருட்களும் கைவசம்

எவ்வளவுதான் இனிப்பு வகைகள் இருந்தாலும் இந்த போளிக்கு இணையாக முடியுமா. மிகவும் குறுகிய நேரத்தில் சுவையான போளி தயார் செய்து உங்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைக்கலாம். அதே நேரத்தில் கொடுக்கக் கூடிய பொருட்களும் மிகவும் குறைவானது தான் அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகும் அப்படி உங்களுக