
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். சுண்ட

நம்மில் பலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்து பல முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. ஆனால் என்ன செய்தாலும், எடை குறைந்தபாடு இல்லை என சிலருக்கு சலிப்பு தட்டக்கூடும். அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள், ஆனால் நல்ல உணவு முறைகளை பின்பற்ற தவறுவதால், உடல் எடை குறைய தாமதம் ஏற்படும்.

பொதுவாக எல்லாருடைய வீட்டிலேயுமே இட்லி தோசைக்கு மாவு எப்பவுமே பிரிட்ஜுக்குள்ள இருந்து கொண்டே இருக்கும். அப்படி இல்லாத சூழ்நிலையில சப்பாத்தி பூரி இடியாப்பம் இந்த மாதிரி ஏதாவது ஒரு டிபன் இருக்கும். அந்த வகையில எப்பவுமே இதே மாதிரி ரெசிப்பிஸ் செய்யாம கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்த

எல்லார் வீட்டிலேயும் எப்பவுமே இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வைத்திருப்போம். அந்த மாதிரி மாவு இல்லாத சமயத்துல வீட்ல சப்பாத்தி, பூரி, பொங்கல் அப்படின்னு வேற மாதிரி ஏதாவது ரெசிபி செய்வோம். ஆனா இது எதுவுமே சாப்பிட தோணல தோசை மட்டும் தான் சாப்பிட தோணுது அப்படின்னா வீட்ல பாசிப்பருப்பு இரு

பொதுவான காலை உணவா இரவு உணவா இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி இந்த மாதிரி தான் செய்வோம் ஆனா உப்புமா செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனால் அது நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது உப்புமாவா அப்படின்னு ரொம்ப கடுப்பாக கேட்பாங்க. ஆனா எப்பயாவது ஒரு தடவை உப்புமா சாப்பிடுறது வீட்ல ச

இப்ப எல்லாம் குழந்தைகளுக்கு சின்ன சின்ன மினி இட்லி, மினி ஊத்தப்பம் இது தான் ரொம்ப பிடிக்குது குழந்தைகளுக்கு புடிச்ச மாதிரி மினி பொடி இட்லி மினி மசாலா இட்லி மினி ஊத்தப்பம் இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்குமே நம்ம இதையே கொடுத

பொதுவா சாதம் மீதம் ஆயிடுச்சு அப்படின்னா அதுல புளி சாதம், லெமன் சாதம் இல்லனா பழைய சாதம் அப்படின்னு ஏதாவது ஒன்னு செஞ்சு சாப்பிடுவோம். இட்லி மிதமாயிடுச்சு அப்படின்னா இட்லி உப்புமா செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இடியாப்பம் நம்ம செஞ்சது மிச்சம் ஆயிடுச்சு அப்படின்னா அது என்ன செய்றது அப்படி என

பெரும்பாலும் வீட்ல இட்லி தோசை மாவு காலி ஆயிடுச்சு அப்படின்னா அந்த சமயத்துல கோதுமை மாவு இருந்தா அத வச்சு சப்பாத்தி செய்வோம் அப்படி இல்லனா கோதுமை தோசை செய்வோம். அந்த வகையில இன்னைக்கு நம்ம குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப புடிச்சமான ஒரு ஸ்வீட்டான ரெசிபி தான் செய்யப் போறோம். அந்த ஸ்வீட்டான

வெந்தயக்கீரை சாப்பிடுவது மூலமா நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் முடி நல்லா வளரும். உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் சரியாகும். இந்த அளவுக்கு ஒரு சூப்பரான பல வகையான ஆரோக்கிய நன்மைகள் நி

ப்ரேக்ஃபாஸ்ட்க்கு எப்பவுமே நம்ம இட்லி, தோசை பொங்கல் பூரி சப்பாத்தி இதுதான் சாப்பிடுவோம். ஒரு சிலர் சாப்பாடு கூட சாப்பிடுவாங்க. இன்னும் ஒரு சிலர் ஜூஸ் மில்க் ஷேக் சத்துமாவு கஞ்சி இந்த மாதிரி சாப்பிடுவாங்க. ஆனா ஒரு சிலர் பிரட் டோஸ்ட் ஜாம் இதெல்லாம் சாப்பிடுவாங்க. அந்த வகையில இன்னைக

எப்பவுமே டிபனுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல், உப்புமா அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தடவை ராகி மாவு வைத்து பன் தோசை செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். ராகி மாவை உணவில் சேர்த்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. சிறுதானியங்களை உணவில் சேர்த்து

பொதுவாக இப்போ இருக்கிற குழந்தைகளுக்கும் சரி பெரியவங்களுக்கும் சரி ஃபாஸ்ட் ஃபுட் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாண்ட்விச், பீட்சா,பர்கர் பிரைட் ரைஸ் இந்த மாதிரி உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவாங்க. அத கடையில வாங்கி கொடுக்குறத விட வீட்லையே செஞ்சு கொடுக்கிறது தான் ரொம்ப நல்லது. அந்த

வெண்பொங்கல் அப்படின்னாலே ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு வெண்பொங்கல் கூட சாம்பார் சட்னி வடை இது எல்லாமே வச்சு சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில வெண்பொங்கல் ரெசிப்பியிலேயே கொஞ்சம் வித்தியாசமா கொத்தமல்லி சேர்த்து சூப்பரான மல்லி பொங்கல் ரெசிபி இந்த மாதிர

சம்பா ரவை வச்சு உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஒரு சிலர் இந்த சம்பா ரவை வச்சு கேசரி கூட செஞ்சு சாப்பிடுவாங்க. ஆனா இன்னைக்கு நம்ம சம்பா ரவையை வைத்து இன்ஸ்டண்டா ஒரு சூப்பரான சம்பா ரவை தக்காளி தோசை செய்ய போறோம். வீட்ல எப்பவுமே இட்லி தோசை மாவு அரைச்சு வச்சிருப்போம். அது இல்லாத

பெரும்பாலும் நிறைய பேரு கீரை சாப்பிடவே மாட்டாங்க ஆனா கீரை சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உடம்புக்கு கிடைக்கும். கீரையில் நிறைய வகைகள் இருக்கு கீரைகள் சாப்பிடுவதால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் வாரத்துக்கு ரெண்டு மூணு தடவை கீரை கண்டிப்பாக ச

பொதுவா முருங்கை கீரை வைத்து முருங்கைக்கீரை கடைல், முருங்கைக்கீரை பொரியல், முருங்கை கீரை வடை இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். முருங்கைக் கீரையில் நிறைய சத்துக்கள் இருக்கு. முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகங்களுக்கும் ஒரு ஆரோக்கிய நன்மை இருக்கு அப்படின்னு சொல்லலாம்.

பேக்கரிகளில் கிடைக்கக்கூடிய பிரட் வச்சு பிரட் சாண்ட்விச், பிரட் அல்வா, பிரட் டோஸ்ட், பிரட் ஆம்லெட் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் பிரட் வச்சு கொஞ்சம் புதுமையா கொத்து பிரட் இந்த மாதிரி செஞ்சு பாருங்க. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது இதெல்லாம் சேர்த்து நல்லா வதக்

பொதுவா இப்போ எல்லாருமே காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு இட்லி தோசை தான் செய்றோம். இந்த அவசரமான உலகத்துல எல்லாருமே டக்கு டக்குனு வேலையே முடிக்கணும் முடிவு தான் பார்ப்போம் அதனால மாவு அரைச்சு வச்சுக்கிட்டு அதுல இட்லி தோசை தான் பெரும்பாலும் எல்லார் வீட்லயும் செய்வோம். ஆனா வீட்ல இருக்குற குழ

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. இந்த காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் கண்ட நேரத்த

காலை உணவு என்றாலே இட்லி, தோசை, பூரி, வடை போன்ற உணவுகள் தான் நினைவுக்கு வரும். இவை தவிர புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை என சொல்பவர்களுக்கு இடியாப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம். ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்ற