
சப்பாத்தி என்னதான் பார்த்து பார்த்து கணக்கு பண்ணி சுட்டு வச்சாலும் ஒன்னு ரெண்டு மீதமாகி போகும் அந்த மாதிரி மீதமான சப்பாத்தி இருந்துச்சுன்னா அதை ஃபர்ஸ்ட் ஈர துணியில சுத்தி வைக்கணும். அப்பதான் அது காய்ந்து போகாம இருக்கும் அந்த சப்பாத்திய அப்படியே சாப்பிடுவதற்கு பிடிக்கலைன்னா அத இந்

ஒரு சிலருக்கு தோசையை அப்படியே சாப்பிடுவதை விட அதுக்கு மேல வெங்காயம் முட்டை இந்த மாதிரி சேர்த்து வெங்காய தோசை, முட்டை தோசை, கேரட் தோசை வெஜிடபிள் தோசை பன்னீர் தோசை அப்படின்னு ஏதாவது டிஃபரண்டா சாப்பிடுவதற்கு தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான பூண்டு கார த

வீட்ல எப்பவுமே நமக்கு இட்லி மாவு தோசை மாவு இருந்துகிட்டே இருக்கும். ஆனா ஒரு சில சமயங்களில் வீட்ல இட்லி மாவு தோசை மாவு தீர்ந்து போச்சுன்னா சப்பாத்தி கோதுமை தோசை அப்படின்னு ஏதாவது செய்வோம் ஆனா ஒரு சிலருக்கு இதெல்லாம் பிடிக்காது. இட்லி தோசை தான் வேணும்னு கேட்பாங்க. அந்த மாதிரி சமயத்

பொதுவா வீட்டில பிரிட்ஜுக்குள்ள காய்கறிகள் இருக்குதோ இல்லையோ பெரும்பாலும் எல்லாருடைய வீட்லயும் இட்லி மாவு தோசை மாவு இருக்கும். அப்படி இட்லி மாவு தோசை மாவு இல்லன்னா வேலைக்கு போறவங்களுக்கும் சரி, வீட்டில் இருக்கிறவர்களுக்கும் சரி கை உடஞ்ச மாதிரி அந்த மாதிரி இருக்கிற சமயத்துல நம்ம ஏத

பீன்ஸ் கோதுமை அடை, நம் வீட்டில் எல்லோருமே செய்வோம். அந்த கோதுமை மாவை வைத்து, புதுவிதமாக, ருசியாக பீன்ஸ் கோதுமை அடை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிகவும் சுலபமான முறையில், சுவையாக, அதுவும் சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு டிபன் தான

நமக்கு தேவையான புரோட்டின் சத்துக்கள் அதிகமாக கிடைக்கிறது. நம்ம அன்றாடம் பயன்படுத்துற பருப்புகள் மூலமாக தான். இன்னைக்கு நம்ம அந்த பருப்பு வச்சு ஒரு சூப்பரான அடை ரெசிபி செய்ய போறோம். இந்த பாசிப்பருப்பு அடை ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் இதுல நம்ம வெங்காயம் முட்டைக்க

அலுவலகம், பள்ளி, கல்லூரி, வீட்டு வேலை என பரபரப்பாக இருப்பதால் இல்லத்தரசிகள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் காலை சிற்றுண்டியை தவிர்ப்பது உண்டு. ஆனால் எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் காலை உணவு உடலுக்கு ஊட்டமளிக்கவும், நாளை சுறு

காலையில பிரேக் பாஸ்ட்க்கு எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த ஆரோக்கியமான மரவள்ளிக்கிழங்கு அடை செஞ்சு பாருங்க. மரவள்ளி கிழங்கு நல்லா அரைச்சு அதுகூட பச்சரிசி கடலைப்பருப்பு சேர்த்து அரைச்சு சுடுற இந்த மரவள்ளிக்கிழங்கு அடை ரொம்ப

இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் தோசை தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கி

தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன. ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் ந

பொதுவா எல்லார் வீட்டிலயும் இட்லி தோசை மாவு கண்டிப்பா இருக்கும். வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி வீட்ல இருக்குறவங்களா இருந்தாலும் சரி இட்லி மாவு கண்டிப்பா அரைச்சு வச்சுப்பாங்க அது இல்லன்னா நமக்கு பொழுதே போகாது என்ன செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். என்னதான் சப்பாத்தி பூரி பொங

பொதுவா இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா அத வச்சு நிறைய பேரு இட்லி உப்மா தான் செய்வாங்க. இட்லி உப்புமா செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் ஆனா எப்பவுமே இட்லி மீதமாகும்போது நீங்க இதையே செஞ்சு கொடுத்தீங்கன்னா வீட்ல இருக்குறவங்க சாப்பிட மாட்டாங்க அதனால காலையில

முருங்கைக்கீரை உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒன்னுனே சொல்லலாம். இந்த முருங்கை கீரையை நம்ம வாரத்துக்கு மூணு தடவை உணவுல சேர்த்துக்கொள்வதால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். புதுசா குழந்தை பெற்ற தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கிற பெண்கள் எல்லாருமே இது அதிகமா சாப்பிடுவது மூலம

இட்லி அப்படின்னு சொன்னாலே உலகத்துல பெஸ்ட் உணவு இட்லி அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். ஈஸியா செரிமானமாக கூடியது மட்டும் இல்லாமல் எல்லா விதமான நபர்களும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு இட்லி தான். எந்த ஒரு நோய் இருக்குது உடல் ரொம்ப முடியாமல் இருக்கு அப்படின்னு யாராக இருந்தாலும்

அவல் வைத்து கட்லெட் ரெசிபி செய்யலாம். அவல் வைத்து சிம்பிளான அவல் சர்க்கரை ரெசிபி செய்யலாம். அவல் வைத்து சிம்பிளா நிறைய ரெசிபி செய்யலாம். அந்த வகையில் அவல் வைத்து சிம்பிளா ஒரே பிரேக்பாஸ்ட் ரெசிபி தான் பாக்க போறோம். இதுக்கு முட்டை கொஞ்சம் காய்கறிகள் இருந்தா போதும். அதை வைத்து ஒரு ச

வெளிநாட்டுல நிறைய ஹோட்டல்ஸ்ல கிடைக்கக்கூடிய கறி ரொட்டி ஒரு சிலர் வெளிநாடு போகும்போது சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு சிலருக்கு இந்த கறி ரொட்டி ரெசிபி எப்படி செய்வது அப்படின்னு சுத்தமாவே தெரியாது ஆனா இந்த கறி ரொட்டி ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்

தோசைக்கல்ல பல வெரைட்டிகள் வந்துடுச்சு விதவிதமான தோசைகள் செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி விதவிதமான தோசைகள் சாப்பிட்டே இருந்தாலும் இப்போ புதுசா நம்ம சாப்பிட்டு இருக்க தோசை கறி தோசை, டபுள்டக்கர் தோசை, காளான் தோசை , பன்னீர் தோசை இப்படி பல வெரைட்டிகளில் தோசை கிடைக்கிறது. அருமையான

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் அப்படினா ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ கடைகளில் இருக்கக்கூடிய நூடுல்ஸ் வாங்கி அடிக்கடி செஞ்சு கொடுக்கிறதால குழந்தைகளுக்கு என்னென்ன பிரச்சனை வரும் அப்படின்னா நமக்கே தெரியும். அதனால குழந்தைகள் நூடுல்ஸ் கேட்டாங்கன்னா முடிஞ்ச வரைக்கும் அது தவிர்த்து அதுக்கு

இப்ப இருக்குற காலகட்டத்தில் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவது பீட்சா பர்கர் சாண்ட்விச் இந்த மாதிரி ஐட்டம் தான் ஆனா இந்த மாதிரி குழந்தைகளுக்கு எப்பவாவது ஒரு தடவை தான் கொடுக்கணும். வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் சமைச்சு கொடுத்தாதான் அவங்க உடம்பு ரொம்பவே நல்ல

வீட்ல எப்பவுமே நம்ம இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருப்போம். அதனால அவசரத்துக்காகவும் அப்பப்ப தேவைக்காகவும் நம்ம அந்த மாவை எடுத்து இட்லி, தோசை என்று செஞ்சு சாப்பிடுவோம். ஆனா ஒரு சில சமயங்களில் மாவு இல்லாத நேரத்தில் வெளியில கடைகளில் இருந்து வாங்குறதுக்கு நமக்கு பிடிக்காது அந்த மா