
சேமியா உப்புமா என்றாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வேண்டாம் என்ற வார்த்தையை தான் முதலில் சொல்லுவார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி சேமியா தக்காளிபாத் செய்து கொடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்பி விரும்பி இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு மேகி பாஸ்தா நூடுல்ஸ் அப்படின்னு சொன்னாலே ஒரே குஷி ஆயிடும். அதுக்கு காரணம் குழந்தைகளுக்கு இந்த ஐட்டங்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அடிக்கடி கேட்டு தொல்லை பண்ணுவாங்க. ஆனா குழந்தைகளுக்கு அடிக்கடி இதை செஞ்சு கொடுக்காம எப்பவாவது ஒரு தடவை செஞ்சு கொடுக்கிறது தான் நல

பிரட் தோசை கேட்கவே கொஞ்சம் புதிய ரெசிபி மாதிரி இருக்கும். ஆனா இப்போ ரீசண்டா இந்த தோசை தான் ரொம்பவே வைரலா போயிட்டு இருந்துச்சு. எப்பவுமே வீட்டுல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருப்போம். ஆனா ஒரு சில சமயத்துல இட்லி தோசை மாவு காலியாகிவிடும் ஒரு சிலருக்கு வெளியில கடைகளில் போய் வாங்க

நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக இட்லி உள்ளது. இந்த அற்புதமான இட்லியில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. சிலவற்றை நாம் விரும்புவதில்லை. பெரும்பாலும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும்

எல்லாரும் பூரி செஞ்சு அதுக்கு தொட்டுக்க பூரி மசாலா வச்சு சாப்பிடுவீங்க. ஆனா இன்னைக்கு நம்ம கேரட் வச்சு கேரட் மசாலா பூரி செய்ய போறோம். இது குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சில குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடாமல் அடம் பிடிப்பாங்க அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந

தேங்காய் தோசையா அது என்ன அப்படின்னு யோசிக்கிறீங்களா? நம்ம பொதுவாவே என்னதான் இட்லி தோசை அடிக்கடி சாப்பிட்டாலும் இட்லியை விட நிறைய பேருக்கு தோசை தான் ரொம்ப பிடிக்கும். காரணம் தோசை மொறு மொறுன்னு இருக்கும்.நிறைய எண்ணெய் ஊற்றி மொறுமொறுன்னு சுட்டுக்கொடுத்தால் எத்தனை தோசை வேணும்னாலும் ச

உப்பு உருண்டை ரொம்பவே பாரம்பரியமான ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம். பெரும்பாலும் இந்த உப்பு உருண்டைய எல்லா ஊர்களிலும் செய்வாங்க. ஆனா மதுரை பக்கம் கொஞ்சம் ஃபேமஸ். இந்த உப்பு உருண்டை சாப்பிடுவதற்கு ரொம்ப வே சூப்பரா இருக்கும். இதை காலைல காலை உணவாகவும் சாப்பிடலாம் இல்லனா மாலை நேரத்து

சில்லி பிரட் பெருசா யாரு இதுவரைக்கும் ட்ரை பண்ணி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பிரட் வச்சு பிரட் ஆம்லெட் அல்வா பிரட் டோஸ்ட் பிரட் சாண்ட்விச் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த சில்லி பிரட் இதுவரைக்கும் ட்ரை பண்ணி பார்த்து இருக்க மாட்டீங்க அதனா

பணியாரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது நெய் பனியாரம் கார பணியாரம் இனிப்பு பணியாரம் காய்கறி பணியாரம் என நிறைய பணியாரங்கள் நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடிய பாரம்பரியமான முறைகள் செய்யக்கூடிய கருப்பட்டி பணியாரம் தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். பொத

பொதுவா நம்ம வீட்ல எப்பவுமே இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருப்போம். அவசரத்துக்கு இட்லி தோசைக்கு நம்ம வீட்ல மாவு இல்ல அப்படின்னா பெரிய போராட்டமா இருக்கும். என்ன டிபன் செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். இட்லி தோசைக்கு மாவு இல்லாத சமயத்துல வெளியில கடைகளில் போய் மாவு வாங்குறதுக்கு

தினமும் இட்லி, தோசை, உப்புமா என்று அரைத்த மாவையே அரைத்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள் இது போல புதுசாக ஏதாவது முயற்சி செய்யலாம். காலையில் எழுந்ததுமே நாம் சிற்றுண்டி சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். எப்பவுமே காலை உணவை மட்டும் தவிர்க்கக் கூடாது என்று ம

பொங்கலில் பலவகை உண்டு. அதில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், மிளகு பொங்கல், மற்றும் புளி பொங்கல் குறிப்பிடத்தக்கது. அதில் இன்று நாம் இங்கு காண இருப்பது அவல் வெண்பொங்கல். வெண்பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரியமான ஒரு உணவு வகை. இதை பெரும்பாலும் விசேஷ நாட்களில் அவரவர் வீடுகளில் மக்க

இட்லி பல வெரைட்டி இருக்கு இதுல மசாலா இட்லி, குட்டி இட்லி , கோதுமை இட்லி, ரவா இட்லி, ராகி இட்லி இப்படின்னு பல வகையான இட்லிகள் செஞ்சு சாப்பிடுவோம். ஆனால் இன்னைக்கு நம்ம சூப்பரா சுவையான சேமியா இட்லி செய்ய போறோம். மாவு இல்லாத டைத்துல ரொம்ப சூப்பரா ரொம்ப சீக்கிரமா இந்த சேமியா இட்லிய ச

இன்னிக்கு அருமையான ஐ க்யூ தோசை பண்ண போறோம். அது என்ன IQ தோசை அப்படின்னு கேட்டீங்கன்னா. அது ஒன்னும் இல்லங்க நம்மளோட ஞாபக சக்தி அதிகரிக்க கூடிய முக்கியமான ஒரு பொருளை வைத்து பண்ண போறோம். அப்படி அது என்ன பொருள் அப்படின்னு யோசிச்சீங்கன்னா அது ஒரு கீரை அது என்ன கீரை அதுதான் வல்லாரை கீர

உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது அரிசி பருப்பு உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாக

உப்புமா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உப்புமாவை பொதுவாக காலை அல்லது மாலை நேர டிபனாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். என்னதான் பல விதமான டிபன்கள் இருந்தாலும் உப்புமாவிற்க்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக ர

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் து

தமிழர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது ஜல்லிக்கட்டு, தித்திப்பான சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், கரும்பு, வண்ண வண்ண கோலங்கள் ஆகியவை தான். வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக வெண்பொங்கலை

உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது கேரட் சேமியா உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவ

தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்ப