
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது கொய்யாப்பழம் சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிக

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே அதிக குளிர்ச்சியுடைய பாதாம் பிசின் இளநீர் சியா விதைகள் இதெல்லாம் சேர்த்து ஒரு சூப்பரான இந்த வெயிலுக்கு ஏற்ற இளநீர் சர்பத் தான் நம்ம எப்படி செய்யறதுன்னு பாக்க

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது மாம்பழ சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிகம் காண

வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான். ஜிகர்தண்டாவை வெறுப்பவர்கள் என்று யாரும் இந்த உலகில் இல்லை அதிலும் மதுரையில் தயாரிக்கும் ஜிகர்தண்டா மிகவும் பிரபலமான ஒன்று. அதற்காக இதை குடிப

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில சாக்லேட் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சாக்லேட் மில்க் தான் இப்ப நம்ம பாக்க போறோம். வெளியில கடைகளில் போய் எதுவும் வாங்

முலாம்பழம் வச்சு சர்பத்தா அப்படின்னு யோசிக்கிறீங்களா! ஆமாங்க முலாம் பழம் வச்சு சூப்பரான இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு சுவைல சர்பத் செய்யலாம். பொதுவா வேணுமே இந்த முலாம் பழத்தை அப்படியே சாப்பிட்டாலும் இல்ல ஜூஸா போட்டு குடிச்சாலும் அதன் மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இந

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான் இந்த வெள்ளரிக்காய். சில நேரங்களில் கண்ணு ரொம்ப சூடாகிட்டா கண்ண குளிர்ச்சி ஆக்குவதற்கு வெள்ளரிக்காய கண்களில் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே ரிலாக்ஸ்

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக வேலைகளை செய்யாமலும் இருக்க முடியாது. பெண்களுக்கு பெரும் பாலும் ரேத்த சோகை உள்ளது அதனால் எப்போது சோர்வாக இருக்கும்.. வேலை நினைத்தது போல் செய்ய முடியாது. இந்த செய்து தானும் சாப்பிட

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு மாதிரியான பழங்கள் ரொம்ப பிடிக்கும் அதுல சப்போட்டா பழம் ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது பழத்தையும் நம்ம வேண்டாம் அப்ப

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும் மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதோடு இந்த சீசனில் மாம்பழம் ஏராளமானோர் அதிகம் வாங்கி சாப்பிடும் பழமாகவும் இருக்கும். நீங்கள் மாம்பழத்தை எப்போதும் அப்படியே சாப

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..? நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை வள்ளிக் கிழங்கை கொண்டு தயாரிக்கும் கீர் ரொம்ப டேஸ்டியாக இருக்கும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. இதில் சர்க்கரை மற்றும் முந்திரி, பாதாம் எல்லாம் த

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது தயாரிக்க சில நிமிடங்களே ஆகும். இந்த சில நிமிடங்களில் நீங்கள் இந்த ஆரோக்கியமான சப்போட்டா ஆப்பிள் ஸ்மூத்தியை உருவாக்கலாம். சப்போட்டா ஆப்பிள் ஸ்மூ

இந்த வெயிலுக்கு நமக்கு சாப்பிடணும் அப்படின்னு கூட தோணாது. நம்ம நினைக்கிறது எல்லாம் எதாவது ஜூஸ் குடிக்கணும் நீராகாரமா ஏதாவது எடுத்துக்கிட்டே இருக்கணும் அப்படி இருந்தா நம்ம நினைப்போம். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான ஒரு இந்த வெயிலுக்கு ஏத்த மசாலா மோர் தான் பாக்க போறோம். இந்த மசாலா

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர், பன்னீர் கீர் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். இன்று நாம் பார்க்க இருப்பது ஆப்பிள் கீர். ஆப்பிள் சத்தான உணவு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆப்பிள் கீர் பொதுவாக விரதங்களின் போது தயாரிக்க

இந்த வெயிலுக்கு தயிர் மோர் ஜில்லுனு ஜூஸ் இதுதான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் ரொம்பவே இயற்கையா கிடைக்கக்கூடிய இளநீர் மோர் இதெல்லாம் குடிச்சா இந்த வெயிலுக்கு உடம்புல சூடு பிடிக்காமல் இருக்கும். வெயில் நாள வர பல பிரச்சனைகளுக்கு இந்த மோர் குடிக்கிறது ரொம்பவே நல்லது அந்த வகையில் எப்பவு

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்கிறா

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். அனைத்து காலங்களிலும் விலைக்

கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரோற்றமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி தரும் பானம் ஒன்றை பற்றி பார்க்கலா

தயிர் என்றாலே பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் ஒல்லியாக இருக்கின்றார்கள் என்றால் தினமும் ஒரு கைப்பிடி தயிர் சாதம் ஊட்டி வந்தால் அவர்கள் விரைவாக சதை பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவ்வாறு தயிரில் அதிக அளவு புரதச் சத்து இருக்கிறது. உடம்புக்கு தேவையான கால