
அடிக்குற வெயிலுக்கு புத்துணர்ச்சியுடன் இருக்க இது போன்று ஆப்பிள் கேரட் ஜுஸ் செய்து குடித்து பாருங்க. அந்த நாள் முழுவதும் எனர்ஜி ஆக இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பார்கள். இந்த ஜுஸ் எப்படி போடுவதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு ப

அடிக்குற வெயிலுக்கு ஏதாவதும் குளுகுளுனு குடிக்கணும் என்று தோணுதா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கொளுத்துற வெயிலுக்கு இது போன்று ஷார்ஜா ஜுஸ் வீட்டிலேயே செய்து குடித்து பாருங்க. அதன் ருசியே தனிதான். இதை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஜுஸ் எப

கோடையில் அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, ஜூஸ் குடிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய ஜூஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், எளிமையாக செய்யும் வகையிலும், திராட்சை ஜூஸ் ஏற்றதாக இருக்கும். பழங்களில் நிறையப் பேர் விரும்பிச் சாப்பிடும் ஓர் பழம்தான் திராட்சை, இந்த திராட்ச

சப்போட்டா மில்க் ஷேக் இது தாகத்தோடு ஓரளவு பசியையும் தணிக்க கூடிய அருமையான குளிர் பானம் இது. இப்பொழுது சம்மர் சீசன் என்பதால் ஜில்லுனு ஏதாவதும் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். அதனால் இது போன்று சப்போட்டா மில்க் ஷேக் செய்து குடித்து பாருங்க அருமையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீ

அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஏதாவதும் குடிக்கனுன்னு தோணுதா? அப்போ இது போன்று சூப்பரான மொஜிடோ செய்து குடித்து பாருங்க. சும்மா எனர்ஜியா இருக்கும். குழந்தைகளுக்கும் செய்து கொடுத்து பாருங்க விரும்பி குடிப்பாக. இந்த முஜிடோ வீட்டிலேயே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை

முலாம்பழம் கோடையில் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாகும். கோடையில் உங்கள் தாகத்தைத் தணித்து, உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உங்களுக்கு வழங்கும். கோடை காலம் வந்துவிட்டது. அதுபோலவே சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் நீரிழப

சுட்டெரிக்குற வெயிலுக்கு குளுகுளுனு என்ன குடிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இது போன்று வீட்டிலேயே இளநீர் சோடா செய்து குடித்து பாருங்க உடம்பே சில்லுனு இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள். சூட்டை தணிக்கும் இளநீர் வைத்து ஒரு முறை இது போன்று ட்ரை ப

வெள்ளரிக்காய் சாறு ஒரு சிறந்த புத்துணர்ச்சியூட்டும் பானமாகும், அதை நீங்கள் ஆண்டின் எந்த நேரத்திலும் செய்யலாம். வெள்ளரிகளில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், இந்த ஜூஸ் வெப்பமான கோடை நாளுக்கு ஏற்றது. வெள்ளரிக்காயுடன் புதினா சேர்ப்பதால் நல்ல நறுமணத்துடன் கூடிய பானமாக இருக்கும் இந்த எளித

கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அ

பொதுவாக நாம் தினமும் டீ, காபி போன்றவற்றை குடிப்பதை பழக்கமாக வைத்திருப்போம், இனி இதற்கு பதிலாக அடிக்கிற வெயிலுக்கு குளு, குளுனும், வித்தியாசமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் ராகி மாவை கொண்டு ஏதேனும் பானங்கள் செய்து குடிக்கலாம் வாங்க. அதாவது ராகி மாவை கொண்டு வித்தியாசமாக இதையும் படிய

அடிக்குற வெயிலுக்கு கடைகளில் ஜுஸ் போன்று வாங்கி குடிச்சி குடிச்சி போர் அடித்து விட்டதா அப்போ தேங்காய் பால் மில்க் ஷேக் செய்து குடுச்சி பாருங்க. எனர்ஜியாக இருக்கும். அதுமட்டும் இதையும் படியுங்கள் : குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி ? அல்லாமல் வீட்டிலேயே கு

பழங்கள் ஜூஸ் போட்டு கொடுப்பதற்கு பதிலாக ஸ்மூத்தி செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.ஸ்மூத்தி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் பழங்கள் சமர்ப்பி என்றால் ஸ்மூத்தி பிரியமாக இருப்பார்கள் பழங்களில் சுவையானது வாழைப்பழத்தை ஸ்மூத்தி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக

புதினா வெள்ளரி ஜூஸ் ஒரு விரைவான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பானமாகும், இது தயாரிப்பதற்கு சில நிமிடங்களே ஆகும். கோடையின் உச்சத்தில் இந்த சூப்பர் புத்துணர்ச்சி மற்றும் சுவையான பானத்தை செய்து ருசிக்கவும். இது உடனடி உடல் உஷ்னத்தை குறைத்து உடலிற்கு குளிர்ச்சி அளிக்கும். புதி

நார்த் இந்தியாவில் செய்யப்படும் இந்த இனிப்பான தண்டை என்பது சிவராத்திரி காலங்களில் சாப்பிடப்படும் மிக அருமையான ஒரு குளிர்பானம் ஆகும் இது சூடாவும் சாப்பிடலாம் அதன் சுவை அமோகமாக இருக்கும்,ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் இதையும் படியுங்கள் : அமிர்தம

பொதுவாக நான் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக கடைகளில் இருக்கும் அதிகம் கேஸ் அடைத்த குளிர்பானங்கள் மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள் கலந்த மில்க் ஷேக் மற்றும் இதர குளிர்பானங்களை வாங்கி குடித்து நமது உடலையும் கெடுத்து நம் பணத்தையும் விரையமாக்குவதற்கு பதிலாக அந்த

இன்று மாலை நேரங்களில் டீ காபி போல குடிப்பதற்கு ஏற்ற பாதாம் பால் செய்வது பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். தற்சமயம் நிலவி வரும் சூழலில் மழை நேரங்களில் மழைக்கு இதமாக உங்களுக்கு சூடாக ஏதாவது குடிக்க தோன்றினாள் கண்டிப்பாக நீங்கள் இந்த பாதாம் பாலை சுட சுட செய்து உங்கள் வீட்டில் உள்ளவ

சில வருடங்களாக வெளிநாட்டு காரப்பனேடு குளிர்பானங்களும், அதிகமாக கேஸ் அடைத்த குளிர்பானங்களின் விற்பனைகள் அதிகமாக இருக்கின்றது. காரணம் பெரும்பாலான மக்கள் தாங்கள் தாகத்தை தனிக்க தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏன் குழந்தைகள் குடிப்பதற்கு கூட கடைகளில் விற்கும் குளிர்பானங்களை தான் வாங

பீட்ரூட்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த சுவையான மில்க் ஷேக்கை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது. நிறைய ஃபுட் கலரிங் கொண்ட சாதாரண மில்க் ஷேக் கொடுப்பதற்கு பதிலாக இந்த பீட்ரூட் மில்க் ஷேக்கை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றாலே பிட

தற்போதைய காலத்தில் குழந்தைகள் அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் என்றால் அது மில்க் ஷேக் தான். இந்த மில்க் ஷேக் பல்வேறு வகையில் மற்றும் ருசியில் செய்து கடையில் விற்பனை செய்கிறார்கள். உதாரணமாக சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் போன்றவை கு

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன் வீட்டில் ஆண்கள் அம்மா சாப்பாடு போடு என்ற வார்த்தைக்கு அடுத்து ஆண்கள் அதிகமாக சொல்லும் வார்த்தை அண்ணா ஒரு டீ போடுங்க அந்த அளவிற்கு ஒரு டீயை குடித்து விட்டு