
மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக், சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் கேரட் மற்றும் பாதாம் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும்

கோடைக்காலத்தில் பெரும்பாலும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய பழங்களாக மாம்பழமும் தர்பூசணியும், இளநீரும் இருக்கின்றன. அதே சமயத்தில் மிகவும் ஆரோக்கியம் தரும் ஒரு பழமாக முலாம்பழம் உள்ளது. உடலில் உள்ள வெப்பத்தை தணிப்பதில் முலாம் பழம் மிகவும் சிறந்த ஒன்று. இந்த பழத்தை அப்படியே

ஒரு சில உணவுகளை மட்டுமே நாம் சூடாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குளிர்ச்சியாக வைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். அந்த வகையில் பாதாம் கீர் சூடாக குடித்தாலும் சுவை ருசியாக இருக்கும். குளிர்ச்சியாக ஃப்ரிட்ஜில் வைத்து குடித்தாலும் சுவை இன்னும் அருமையாக இருக்கும். பொதுவாக இ

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே ரசம் இல்லாமல் அது முழுமை பெறாது என்றும் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள ரசம் ஏராளமான மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளத

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கானது நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது அம்மை போன்ற நோய் ஏற்படமால் தடுக்கும் தன்மை கொண்டது. அதோடு அல்லாமல் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது நீர் வகையை சேர்ந்த உணவு என்பதால் இது

பழங்கள் விஷயத்தில் அது ஆரோக்கியம் என்று தெரிந்தாலும் இதை பலரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. இருப்பினும் பழத்தையும் வெறுப்பதில்லை. பழத்தை சாப்பிட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை.. ஆனால் இதை ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து குடுத்தாள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் . நம் தோ

ஓரியோ பிஸ்கட் எல்லாருக்கும் பிடிக்கும். ஓரியோ பிஸ்கெட்டுகளை பால்லில் நனைத்து சாப்பிடும்போது அது ஒரு தனி சுவைய கொடுக்கும். அப்படிப்பட்ட ஓரியோ பிஸ்கட்ல ரொம்ப சுலபமா ஒரு மில்க் ஷேக் பண்ணி சாப்பிட போறோம். எப்படி ஓரியோ மில்க் ஷேக்க பண்றதுன்னு நாம் தெரிஞ்சுக்க போறோம். இந்த மில்க் ஷேக்

உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய நுங்கையும் இளநீரையும் ருசித்து இருப்போம் ஆனால் அவற்றை வைத்து அருமையான ஆரோக்கியமான ஜூஸ் செய்தால் எப்படி இருக்கும்.. இளநீரும் நுங்கும் உடலை நீர்ச்சத்து குறையாமல் வைத்து கொள்ளும். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது அதிகமான உடல் சூடு இருக்கிறவர்கள் இளநீ

மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை ச

மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக்,சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் கேரட் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனை

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். நாம் சற்று வித்தியாசமாக சங்குப்பூ மில்க் ஷேக் செய்து பருகலாம்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ அருந்தும் பழக்கத்தை நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ் அல்லது பழ வகைகளில் ஆன ஜூஸ் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். அந்த வகையில் நம் ஆரோக்கியத்திற்கு அற்புதக் கொடையாக இருக்கக்கூடிய வெள்ளரி ,கே

நாம் என்னதான் விதவிதமாக காபி ஷாப்களிலும் ஹோட்டல்களிலும் காபி குடித்தாலும். நம் தமிழர்க்கென்று பாரம்பரிய காபி உண்டு நாம் வெள்ளை சர்க்கரை வருவதற்கு முன்பெல்லாம் நாம் கருப்பட்டியை பயன்படுத்தி தான் காபி செய்து கொண்டிருந்தோம். பின் வெள்ளை சர்க்கரையின் வருகையால் நமது உணவுப் பழக்க வழக்க

காலை உணவிற்கு பதிலாக இந்த ஜூஸை எடுத்துக் கொண்டாலே தேவையான மொத்த சத்தும் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் எழுந்ததும் இந்த ஜூஸை பருகலாம் அல்லது மதிய நேர உணவிற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் இதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், மேலும் பல்வேறு நன்மைகள

குலுக்கி சர்பத் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் இந்த நாட்களில் நாம் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், இயற்கை பானமான சர்பத் தினமும் பருகி வரலாம். சர்பத்தில் நன்னாரி சர்பத், எலுமிச்சை ச

ஃபுல்ஜார் சோடா , இந்த பானத்திற்கு இதுபோன்ற ஒரு வித்தியாசமான பெயர் கொடுக்கப்பட்டுள்ள காரணம், இது ஒரு எரிமலையில் இருந்து வெளிப்படும் எரிமலைக்குழம்பு போன்று தோன்றும். ஃபுல்ஜார் சோடா வீட்டிலேயே உருவாக்குவது மிகவும் எளிதானது, ஃபுல்ஜார் சோடா , கோடை அல்லது சூடான மதியங்களுக்கு ஒரு சிறந்த

பழங்கள் நிறைந்த ரூஅஃப்சா சர்பத் , சூடான நாளில் ஒரு சரியான பானமாகும். இது பாரம்பரியமான சுவை, மணம் மற்றும் நிறம் ஆகிய உருவாக்கம் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் இணையற்றவை. இது மூலிகைப் பொருட்களின் குளிர்ச்சியான கலவையாகும். ஒரு புத்துணர்ச்சியூட்டும் கலவை, ரூஹ்அஃப்சா ஒரு தாகத்தைத் தணிக்கு

சுட்டெரிக்கும் சூரியன் நாள் முழுவதும் நம்மை தொந்தரவு செய்கிறது, அதே நேரத்தில் அது நமது ஆற்றல் அனைத்தையும் அழிக்கிறது. கோடைக்காலத்தில் உங்களின் சிறந்த பானமாக இருக்கும் நுங்கு மேங்கோ மில்க் ஷேக் சக்தியை கூட்டி சிறந்த ஆற்றல் தரும்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து

கோடைகாலம் ஆரமித்துவிட்டது. கோடை வெயில் தாக்கத்தில் இருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க அதிகமாக தண்ணீர் பருகுதல், பல ஜூஸ் குடித்தால் போன்ற ஆரோக்கியம் முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், வெயிலுக்கு இதமான செம்பருத்திப்பூ புதினா சர்பத் செய்வது எப்படி என

நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் காலை ஒரு டம்ளர் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி குடித்து பாருங்க. சில நாட்களிலேயே உடல் எடையை அதிகரிக்கும். நாம் சேர்க்கபோகும் பொருள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும் அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நி