
பலரும் அசைவத்தில் மீனை விரும்பி சாப்பிடுவார்கள். ஒவ்வொருவர்க்கென்று மீன் சமைக்கப்படும் வைக்கும் முறையில் தனிப்பட்ட விதம் உள்ளது. தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. டூனா மீன் எனப்படுவது சூறை மீன் என்று அழைக்கப்படும். சூறை மீனில் நிறைந்திரு

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் தான். அதிலும் குறிப்பாக மட்டன், சிக்கன் தான் செய்ய வேண்டுமா என்ன? ஒரு மாற்றத்திற்கு கருவாட்டு கிரேவி செய்யலாம். பிறகு ஒவ்வொரு வாரமும் இதையே செய்ய சொல்லும் அளவிற்கு இதன் மனமும் சுவையும் இருக்கும்.கருவாடு உடல் உஷ்ணத்தை குறைக்கும். பொதுவாக அம்மை நோயால்

மீன்களில் தான் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் அதிகமாக இருக்கிறது.பலருக்கு சிக்கன் , கறியை விட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு நெத்திலி மீன் வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க

அசைவத்தில் மீன் குழம்பு தனி இடத்தை பிடிக்கும். எந்த மீன் போட்டு குழம்பு வைத்தாலும் இதன் சுவைக்கு அது ஈடு இணை ஆகாது. சாதாரண நீங்கள் ஒரு முறை தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் தேங்காய்ப்பால் மீன் குழம்பு ருசித்து விட்டால் போதும், இதன் பிறகு மீன் பார்க்கும் போதெல்லாம் இந்த தேங்கா

இறால்கள் மீது விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். இறால் மட்டும் என்று கூற இயலாது கடல் சார்ந்த உணவுகளின் மீது விருப்பமுள்ள அசைவ பிரியர்கள் பலர் இங்கு உண்டு. அப்படிப்பட்ட கடல் சார்ந்த உணவுகளில் இறாலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இறால் உணவுகளில் அதிக அளவு கனிம சத்த

எப்போவுமே நம்ம சப்பாத்தி பூரி செஞ்சா அதுக்கு சைடுஷா உருளைக்கிழங்கு குருமா காலிஃப்ளவர் குருமா வெஜிடபிள் குருமா சிக்கன் குருமா காளான் குருமா முட்டை குருமா வைப்போம் என்னதான் நம்ம இதுவரைக்கும் ஒரு டிஃபரண்டான முறையில் முட்டை குருமா வச்சிருந்தாலும் இப்போ பாக்க போற இந்த முட்டை நெய் ரோஸ்

சிக்கனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்து கொடுத்தாலும் அல்லது மூன்று வேலையும் செய்து கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் விரும்பி சாப்பிடும் சிக்கனை ஒரே மாதிரி செய்து கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் ருசியாகவு

என்னதான் நான் வெஜ்ல சிக்கன் இறால் மீன் கணவாய் நண்டு அப்படின்னு நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் நமக்கு நான் வெஜ்ன்னு சொன்னாலே நிறைய பேருக்கு மட்டன் தான் ஞாபகத்துக்கு வரும். இந்த மட்டன் வச்சு நம்ம நிறைய வெரைட்டிஸ் பண்ணலாம் மட்டன் குழம்பு மட்டன் சுக்கா மட்டன் கிரேவி அப்படின்னு மட்டன்ல

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பானிபூரி, மசாலா பூரி, பேல் பூரி, சிக்கன் பக்கோடா, காளான் என எதுவாக இருந்தாலும் நாம் கடைகளி

சிக்கன் அப்படின்னு எழுதி கொடுத்தாலே ஒரு சில பேரு ரொம்ப ஹாப்பியா ஆயிடுவாங்க அந்த அளவுக்கு சிக்கன் தான் உசுர விடுவதற்கு நிறைய பேர் இருக்காங்க. சிக்கன் வீட்ல செஞ்சாலும் சரி ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டாலும் சரி எப்படி செஞ்சாலும் சரி சரி ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகை

நம்ம என்னதான் நான் வெஜ் சாப்பிட்டாலும் மட்டன்ல இருக்கிற சத்துக்கள் கொஞ்சம் மத்த நான்வெஜ் விட அதிகம் என்று சொல்லலாம். ஆட்டில் இருக்கும் அனைத்து பாகங்களையும் சமையல் செய்து சாப்பிட்டால் நமது உடம்பிற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று ஆட்டு ரத்த பொரியல் எப்படி செய்வது என்று பார்க்

ரொம்பவே சிம்பிளான இந்த மட்டன் உப்புக்கறி செய்வதற்கு நமக்கு குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் அது மட்டும் இல்லாம நிறைய மசாலாக்கள் போட்டு சாப்பிட விரும்பாதவங்க இந்த மட்டன் உப்பு கறி செஞ்சு சாப்பிட்டால் ரொம்பவே பிடிக்கும். நமக்கு வேலையும் மிச்சம் நிறைய மசாலாக்கள் அரைக்க தேவையில்

எல்லா குழந்தைகளுக்கும் ஸ்கூல் லீவ் விட போறாங்க அப்போ எல்லாரும் வீட்ல இருக்கும்போது டெய்லி ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவங்களுக்கு ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்க நம்ம புதுசு புதுசா ஏதாவது கத்துக்கிட்டே தான் இருக்கணும் அந்த வகையில குழந்தைகளுக்கு லா

அசைவப் பிரியர்களில் அதிகம் பேருக்கு பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். அதிலும் குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் நல்ல காரசாரமான, கலர்ஃபுல்லான செஸ்வான் சிக்கனை ஹோட்டல் சுவையில் அதை வீட்டிலேயே எப்படி செய்து கொடுக்கலாம் என இப்பதிவில் பார்க்கலாம். எப்பவும

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்த

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ஆந்திரா சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த ஆந்திரா சிக்கன் வறுவல் நன்கு காரசாரமாக இருப்பதோடு, ரசம் சாதத்துடன

சிக்கன் கிரேவி எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த கிரேவிக்குத் தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபிதான் இது. சிக்கன் கிரேவி என்றால் கேட்கவே தேவையில்லை அதற்க

பொதுவா சின்ன குழந்தைகளுக்கு இருந்து பெரியவங்க வரைக்கும் கிரேவியா சாப்பிடுவதை விட பொறித்து வறுத்து சாப்பிட தான் ரொம்பவே பிடிக்கும். ஏன்னா அதுதான் நல்லா சாப்பிடுவதற்கு மொறு மொறுன்னு கிறிஸ்பியா அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும். அந்த வகையில நம்ம சிக்கன் 65 சோயா 65 காலிஃப்ளவர் 65 அப்படின்

குழந்தைகளுக்கு எல்லாம் ஸ்கூல் லீவ் விட போறாங்க அவங்க வீட்ல இருந்தாலே டெய்லி எதாவது சாப்பிடுவதற்கு கேட்டுக்கொண்டே தான் இருப்பாங்க. அப்படி குழந்தைங்க கேட்கும் போது அவங்களுக்கு ஏதாவது டிஃபரண்டா செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு நமக்கு தோணும் ஆனா அதுக்கு அதிகமான காசும் செலவாக கூடாது அப்ப

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இற