
மீன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு நாக்குல எச்சி ஊறும் அந்த அளவுக்கு மீன் ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க. மீன்ல கட்லா மீன் பாறை மீன் வவ்வால் மீன் வஞ்சிரம் மீன் மத்தி மீன் ஜிலேபி மீன் கெண்டை மீன் கெளுத்தி மீன் ஊழி மீன் நகர மீன் முரல் மீன் அப்படின்

முட்டை ஒரு சத்தான உணவுப் பொருள். அனைத்து வயதினரும் முட்டையை உண்ணலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல

பொதுவா நம்ம வீட்ல எப்பவுமே என்னதான் பார்த்து பார்த்து செஞ்சாலும் கண்டிப்பா ஏதாவது மீதம் ஆகிடும். அந்த வகையில இட்லி மீதமா இருந்தா அதுல இட்லி உப்புமா செய்வோம் சாதம் மீதம் ஆகிவிட்டால் அதை பழைய சாதமா சாப்பிடுவோம். அந்த வகையில் சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் ஒரு சில பேருக்கு என்ன பண்றதுன

சிக்கன்ல நிறைய சைட் டிஷ்ஷ்கள் இருந்தாலும் சிக்கன்ல குழம்பு செஞ்சு சாப்பிடுவது தான் நிறைய பேர் விரும்புவாங்க. அதுவும் இந்த மாதிரி சிக்கன் தண்ணி குழம்பு செஞ்சு கொடுத்துடுவோம் அப்படின்னா அது ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த தண்ணி குழம்பு சாதம் , இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி எல்லாத்துக

மட்டன் மேல விருப்பமுள்ளவங்க அதிகமாவே இருப்பாங்க காரணம் மட்டன் சாப்பிடறது உடலுக்கு ரொம்பவே நல்லது அது மட்டுமல்ல சுவையும் சூப்பரா இருக்கும். இதுல மட்டன் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்திருக்கு. மட்டனில் சூப்பரா ஒரு பிரட்டல் பண்ணி சாப்பிட்டால் எப்படி இருக்கும். அதுவும் சாதத்துக்கு கூ

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இற

ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி என்று அழைக்கப்படுகிறது. சுவரொட்டியில் அமினோ அமிலங்கள், மற்றும் தாதுக்கள் மிக அதிகமாக உள்ளது. குறைந்த ஹீமோகுளோபின்னால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது இரும்பு சத்துக்காக பரிந்துரைக்க படுகிறது. மண்ணீரலில் வெறும் 50 கிராம் நமது தினசரி இரும்புசத்து தேவையில

பொதுவா நிறைய பேருக்கு மீனும் கருவாடும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் நிறைய பேரு கருவாட்டு குழம்பு வச்சு கொடுத்தா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு கருவாட்டு குழம்பு தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். பழைய சாதத்துக்கு கருவாடும் சின்ன வெங்காயமும் போட்டு

மட்டன் வச்சு நம்ம நிறைய வெரைட்டி செஞ்சிருப்போம் அதுல எல்லாருக்குமே மட்டன் பிரியாணி பிடிக்கும் மட்டன் கிரேவி மட்டன் கோலா உருண்டை மட்டன் தண்ணி குழம்பு அப்படின்னு எல்லாமே விரும்பி சாப்பிடுவாங்க. நம்ம இதுவரைக்கும் பிச்சுப்போட்ட சிக்கன் தான் சாப்பிட்டிருக்கோம் ஆனா இன்னைக்கு நம்ம பிச்ச

சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், சாப்பிடும் பொது இந்த மீன் மிளகு மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு ஏற்றவாறு இந்த மீன் மசாலா காரசாரமாக இருக்கும் இதை ஒரு முறை வார இறுதியில் செய்து பாருக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங

நம்ம வீட்ல ஒரு ஆடு வாங்கினால் அந்த ஆடுல இருக்கிற ஒவ்வொரு பாகமும் நம்ம உடம்புல இருக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் நல்லது. அந்த வகையில் எல்லாரும் ஆட்டுக்கால் சூப் குடித்து இருப்போம். ஆனா இன்னைக்கு கொஞ்சம் டிஃபரண்டா ஆட்டுக்கால் ரசம் செய்ய போறோம். தக்காளி ரசம் மிளகு ரசம், நெல்லிக்க

அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை. செட்டிநாட்டு உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசி

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் கி

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். அதிலும் அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவத்தில் பலவித டிஷ்கள் உள்ளது கோழி, மீன், இறால், நண்டு என்று அடுக்கி கொண்டே போகலாம். கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் முக்கிய உணவு வகை நண

சமோசா சமோசா ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் இந்தக் குரலைக் கேட்டால் வாங்கி உண்ணா ஆட்களே இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் மாலை நேர சிற்றுண்டி வகைகளில் சமோசாவிற்கு தனி இடம் உண்டு . முதலில் சைவ உணவில் வந்த சமோசா இப்பொழுது விதவிதமாக அசைவ உணவுகளிலும் கலந்து வர ஆரம்ப

மீன் வறுவலை இப்படி வறுத்து கொடுத்தால்,வேண்டாம் என்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் கொடுவாமீன் மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று பல விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு மீனில் வரும் வா

ஒரு சில பேருக்கு நான் வெஜ் தான் பைத்தியமா இருக்கும் அந்த அளவுக்கு அவங்களுக்கு நான் வெஜ் அப்படின்னாலே ரொம்ப பிடிக்கும். என்னதான் நான் வெஜ்ல மீன் முட்டை மட்டன் சிக்கன் கணவாய் இறால் அப்படின்னு நிறைய இருந்தாலும் ஒரு சிலரோட ஃபேவரட் கருவாடா தான் இருக்கும். கருவாட்டு குழம்பு வச்சு சுட ச

பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை. இவை எந்த அளவுக்கு பிரபலம் என்றால் பரோட்டாவிற்கு என ஒரு தனி உணவுப் பிரியர்கள் கூட்டமே உண்டு. பரோட்டா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். ஆலூ பரோட்டா, கொத்த

ஃபர்ஸ்ட் எல்லாம் நம்ம சிக்கன் மட்டன் மீன் இறால் இது மட்டும் தான் சாப்பிடுவோம் ஆனா இப்போலாம் காடை முயல் கறி அப்படின்னு எல்லாமே சாப்பிட ஆரம்பிச்சாச்சு. இதோட டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கு. அந்த வகையில நீங்க காடை வச்சு 65 செஞ்சிருப்பீங்க கிரேவி செஞ்சிருப்பீங்க ஆனா இப்ப நம்ம காடை வ

அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட