
ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பானிபூரி, மசாலா பூரி, பேல் பூரி, சிக்கன் பக்கோடா, காளான் என எதுவாக இருந்தாலும் நாம் கடைகளி

குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த ஹெல்தியான ராஜ்மா கட்லெட் செய்து பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள் ஏனென்றால் இந்த ராஜ்மா கட்லெட் அட்டகாசமான சுவையில் மொறு மொறுனு இருக்கும். கட்லெட் என்றாலே இப்

ஒவ்வொரு ஊரிலும் பிரசித்தி பெற்ற உணவுகள் பல இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் மும்பை நகரின் பிரசத்தி பெற்ற ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை காண உள்ளோம். மும்பை ஸ்ட்ரீட் புட்களில் ஒன்றான பேல் பூரியை இன்று நாம் பார்க்க இருக்கிறோம். ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க ம

மாலை நேரத்தில் சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று ஆசையாக உள்ளதா? அப்படியானால் மீல் மேக்கர் கொண்டு அற்புதமான கோலா உருண்டை செய்து சுவையுங்கள். இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப ச

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இற

காரைக்குடியில், செட்டிநாடு பலகாரம் என்றாலே அதற்கென்று தனி மவுசும் வாடிக்கையாளர்களும் உள்ளனர். செட்டிநாடு கட்டடக்கலைக்கு மட்டும் புகழ்பெற்றது இல்லை. பலகார வகைகளுக்கும் கடல் தாண்டி விமானத்தில் பறக்கின்றன. தேன்குழல், சீப்பு சீடை, அதிரசம், மணகோலம், தட்டை, காரமுறுக்கு, அச்சு முறுக்கு,

உங்களுக்கு இட்லி , தோசை , சாதம் கூட சாப்பிட சட்னினா ரொம்ப பிடிக்குமா ? அதுவும் ஈஸியா காரமா சட்னி செய்தால் இட்லி தோசைக்கு அதிகமா தொட்டு சாப்பிடுவதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இதுல என்ன நிறைய பேருக்கு காரமா சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி காரத்து மேல விருப்பம் இருக்கிறவ

என்னதான் வீட்ல நிறைய வகையில சட்னிகள் செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடைகள்ல கிடைக்கிற சட்னியோட சுவை எங்கேயுமே கிடைக்கிறது இல்லை. அப்படி ரோட்டு கடைகளில் செய்ற சட்னில ஒரு ஸ்பெஷலான சட்னி தான் அவிச்ச சட்னி. இந்த சட்னியை கல் தோசைக்கெல்லாம் சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப வே சுவையா இருக்கு

அல்வா என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வாயில் வைத்தால் சட்டென்று கரைந்து விடும் அந்த அளவிற்கு நெய் ஊற்றி பார்க்கவே அழகாக செய்கின்ற இந்த அல்வாவின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நாம் பலவிதமான அல்வாக்களும் சாப்பிட்டு இருப்போம் உதாரணமாக கேரட் அல்வா முந்திரி அல்வா காசி அல்வ

மைசூர் என்றவுடன் நாம் அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது மைசூர் அரண்மனை, மைசூர் சந்தனம் போன்றவை தான். அதே போன்று மைசூரில் பிரசித்தி பெற்ற உணவுகள் என்றால் மைசூர் பாக், மைசூர் மதூர் வடை. அந்த வரிசையில் அடுத்த படியாக மைசூர் சட்னியும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு எனலாம். கர்நாடகத்தில் க

குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவைாயானது. இவை க்ரன்ச்சி குக்கியாக மட்டுமில்லாமல் மிகவும் மிருதுவான, மற்றும் வாயில் போட்டால் எளிதில் கரையும் தன்மையை கொண்டுள்ள ஒரு அருமையான குக்கியாகும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் சாக்லேட

வீட்டில் நாம் என்ன தான் சமைத்துக் கொடுத்தாலுமே கூட, இந்த சாட் வகைகள் என்று வரும் பொழுது பெரும்பாலும் அது கடையிலிருந்து வாங்கி சாப்பிடும்படி தான் இருக்கிறது. அதிலும் இப்பொழுதெல்லாம் கடைக்களில் விற்கப்படும் சாட் வகைகளை குழந்தைகளும் அதிக அளவில் உண்ண ஆரம்பித்து விட்டார்கள். இது அவர்க

அல்வா என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் ஏன் அல்வா என்றால் நமக்கும் மட்டுமில்ல தமிழக உள்ள அனைவருக்கும் ஞபகமாக வருவது திருநெல்வேலி இருட்டு கடை அல்வா வருவது அது அவ்வளவு சுவையாக இருக்கும். அதனால் இன்று அதே போல் வாயில் வைத்ததுமே கரைந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையி

காலை உணவில் இட்லி, தோசை, பொங்கலுடன் மெது வடை எவ்வளவு முக்கியமோ அதே போல் மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் மசால் வடை சாப்பிடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். குறிப்பாக அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகள் பலருக்கும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்

பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது. பச்சைப்பயிறு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய ஒரு தானிய வகையாகும். முழு பச்சை பயறை ஊற வைத்து அரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புர

லட்டு பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. பப்பாளி பழத்தை வைத்து சுவையான லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த ப

கேக் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்இந்த கேக் ரெசிபியில் பல வகைகள் உள்ளன ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை விரும்பி உண்பார்கள். இந்த கேக்கிணை இப்பொழுதெல்லாம் பலரும் அவர்கள் வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறார்கள். அந்த வகையில் வீட்டிலேயே கேக் செய்து மகிழ இந்த

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுடச்சுட என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இட்லி மாவு வீட்டில் இருந்தா போதும் சட்டுனு மொறு மொறுனு கார போண்டா செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர

இதுவரை எத்தனையோ 65 ரெசிபிகளை வீட்டில் செய்திருப்பீர்கள். ஆனால் பலாக்காய் 65 செய்திருக்கிறீர்களா? ஆம், பலாக்காயை வைத்து 65 செய்யலாம். இந்த பலாக்காய் 65 அசைவ உணவு சுவையைத் தருவதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். கோடைகாலத்தில் பலாப்பழம் மற்றும் பலா

ஸ்நாக்ஸ் என்றால் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று யாருமே சொல்லமாட்டோம். திடீரென வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், என்ன செய்து கொடுக்கலாம் என யோசிக்கிறீர்களா? இதோடு மட்டுமில்லாமல் கொஞ்சம் தூரல் மழை விழுந்தால் போதும் குளிருக்கு இதமாக ஏதாவது சூடாக செய்து சாப்ப