
உங்களுக்கு கார சட்னினா ரொம்ப பிடிக்குமா ? அதுவும் குண்டூர் கார சட்னி என்றால் இட்லி தோசைக்கு அதிகமா தொட்டு சாப்பிடுவதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இதுல என்ன நிறைய பேருக்கு காரமா சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி காரத்து மேல விருப்பம் இருக்கிறவங்களுக்காகவே ரொம்ப ரொம்ப ஸ்பெ

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடித்தமான ஒரு இனிப்புகளில் ஒன்று தான் இந்த ரசகுல்லா. ரசகுல்லாவும், குலோப் ஜாமுனும் பலருடைய ஃபேவரட் ஆக இருக்கும். பால் வைத்தல் செய்யக்கூடிய இந்த ரசகுல்லாவின் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். நாம் பெரும்பாலும் இந்த ரசகுல்லாவை கடைகளில் வ

முப்பருப்பு பாயாசமா அது என்ன அப்படின்னு நிறைய பேர் இந்நேரத்துக்கு யோசிக்க ஆரம்பிச்சிருப்பீங்க. பால் பாயாசம் ,பருப்பு பாயாசம் ,இளநீர் பாயாசம் , ஜவ்வரிசி பாயாசம்,அப்படின்னு நம்ம நிறைய பாயாசம் சாப்பிட்டிருப்போம். பருப்பு பாயசம் சாப்பிட்டிருக்கும் ஆனா இது என்ன முப்பருப்பு பாயாசம். அத

கர்நாடகாவில் ரொம்பவே ஃபேமஸான இந்த பென்னே தோசை சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். இந்த சட்னி செய்து தோசை மேல தடவி சுட்டா எத்தனை தோசைவேனா சாப்பிட்டே இருக்கலாம். அதுவும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி ரொம்பவே பொருத்தமா இருக்கும். இது வெறும் தோசையா கூட அப்படியே சாப்பிடலாம் .

சில ஊர்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அலாதி சுவை உண்டு. இந்த வரிசையில் மிகவும் பிரபலமான திருவண்ணாமலை இனிப்பு பணியாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இனிப்பு பணியாரம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இந்த

மேகி நூடுல்ஸ் அப்டினாலே குழந்தைகளின் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். ரொம்ப விருப்பப்பட்டு சாப்பிடுற இந்த மேகியோட டேஸ்ட்டுக்கு எல்லாருமே அடிமையா இருப்பாங்க. இப்போ மேகில பன்னீர், சிக்கன், முட்டை, வெஜிடபிள்ஸ்னு பல வெரைட்டிகளை சேர்த்து செஞ்சிட்டு இருக்காங்க . அந்த வகை

நமக்கு கிச்சடி அப்டினாலே சுத்தமா பிடிக்காது காரணம் உப்புபா கிச்சடி இரண்டுமே ஒன்னு தான் அப்படிங்குற மாதிரி எப்பவுமே இருக்கும். என்ன உப்புமால போடாது சில ஐட்டங்களை கிச்சடியில் சேர்த்து போட்டு செஞ்சு கொடுத்துடுவாங்க. ஆனால் இந்த உப்புமா கிச்சடி அப்படின்னா நம்ம எல்லாம் ஒரு எட்டு மைல் த

பொதுவாக குழந்தைகளுக்கு கேக் என்றாலே மிகவும் பிடிக்கும். இப்பொழுதெல்லாம் பிறந்தநாளுக்கு மட்டுமில்லாமல் வீட்டில் எந்த விசேஷங்கள் வந்தாலும் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி விட்டது. முதலில் தான் அனைவரும் கடைகளில் கேக் வாங்கி சாப்பிடுவோம் ஆனால் இப்போதெல்லாம் நாம் வீட்டிலேயே வித விதம

பாயாசம் அப்படின்னு சொன்னா பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. என்னதான் உங்களுக்கு இனிப்பு பிடிக்காது அப்படின்னா கூட அவங்களும் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட ஒரு இனிப்பு வகை அப்படின்னு பாத்தீங்கன்னா பாயாசம் தான். வீட்ல செய்யற பாயாசத்தை யாருமே வேண்டாம் அப்படின்னு சொல்லவே மாட்டாங்க

பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஆல

இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் மிகவும் வித்தியாசமான ஸ்வீட்களை ருசிக்கவே பலரும் விரும்புவர். பாதாம் பயன்படுத்தி பாதாம் பால், பாதாம் பர்பி, பாதாம் அல்வா அன்று பல வகையான ரெசிபிஸ் செய்யலாம். இன்று நாம் பாதாம் ஹல்வா செய்வது எப்படி என்று காண உள்ளோம். இது செய்வது மிகவ

நம்ம விதவிதமான பல கேக்குகள் செய்திருப்போம் ஒரு ஒரு கேக்கும் வேறு வேறு மாதிரி வித்தியாசமான ஃபிளேவர்ஸ்ல இருந்திருக்கும். முக்கியமா கேக்குகள் செய்யும் போது பயன்படுத்தப்படுகிற மாவு நிறையவே யூஸ் பண்ணி செய்து இருப்போம் . ஆனால் இந்த கேக் செய்ய எந்த மாவும் தேவையில்லை. தேங்காய் பால் முட்ட


பேக்கரியில் ஸ்வீட் பாக்ஸில் இனிப்புகள் வாங்கும் நமக்கு ஒரே ஒரு பாதுஷா மட்டுமே கிடைக்கும். அந்த ஒரு பாதுஷாவிற்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே அடித்துக் கொள்வார்கள் அந்த அளவிற்கு ஒரு சுவையான இனிப்பு தான் இந்த பாதுஷா. இந்த பாதுஷா பலவகையான கலர்களில் நமக்கு கிடைக்கும். பலவகையான சைசுகள

அசத்தலான காலை உணவு அப்படின்னு சொல்லிட்டு தக்காளி அவல் அப்படின்னு சொல்லிட்டீங்க அப்படின்ன நினைக்காதீங்க. உப்புமா அப்படினாலே நம்ம யாருக்குமே அதிகமா பிடிக்கவே பிடிக்காத உணவு அப்படின்னு சொல்லுவீங்க இருந்தாலும் இந்த தக்காளி அவல் ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். தக்காளி அவல் அப்படின்னு சொ

ஜாம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் மாம்பழ ஜாம் என்றால் தனி ருசி தான். பழத்தை பார்ப்பதற்கு முன்பே அதன் வாசனை நாம் கிரங்கடிக்கச் செய்யும் ஒரு வகை பழம் தான் மாம்பழம். முக்கனிகளில் முதல் கனி பார்த்தாலே மனம் நிறையும் ருசியும் மனமும் நிறைந்தத

வடை அப்படின்னா ஞாபகத்துக்கு வருது மெது வடை தான். அதாவது உளுந்து வடை இந்த உளுந்து வடையை தான் ரொம்ப அதிகமா விரும்பி சாப்பிடுவோம் . அதுக்கப்புறம் கடலை பருப்பு வடை இந்த பருப்பு வடைகள்ல மற்ற பல பருப்புகளை கொண்டு வடை செய்ய தொடங்கிவிட்டோம். அப்படி என்ன வேற வேற விதவிதமான பருப்புகளை கொண்ட

எப்பவுமே கடைகளில் விரும்பி சாப்பிடும் விஷயம் அப்படின்னு பார்த்தா இட்லி, தோசை, சப்பாத்தியா இருந்தா கூட எல்லாத்துக்குமே முக்கியமான விருப்பம் கடைகளில் சாப்பிடுவதற்கான காரணம் அதுக்கு வைக்கிற சைட் டிஷ் தான். சட்னி, சாம்பார், குருமா, சேர்வான்னு விதவிதமான சட்னிகள் விதவிதமான வித்தியாசமான

கோபி என்றால் அது என்ன என்று பலருக்கு தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு கோபி என்றால் என்னவென்று தெரியாது. கோபி என்றால் காலிஃப்ளவர் என்று அர்த்தம். இந்த காலிபிளவர் வைத்து என்ன செய்தாலும் அதனுடைய சுவை அருமையாக இருக்கும். அசைவம் சாப்பிடாதவர்களுக்கு ஒரு மாற்றாக சைவத்தினருக்கு இந்த காலிபிள

சிறுதானியங்கள் உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நான் வெள்ளை சாதம் சாப்பிடுவதை விட சிறுதானியத்தில் சமைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளும் கிடைக்கும். ஆனால் நம்மால் அனைத்து சிறு தானியங்களையும் சமைத்த உண்ண முடியாது. எனவே அந்த சிறுதானியங்களை வைத்து நாம் பலவிதமான உணவுக