
கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகிறோம். தென்னிந்திய சமையலில் காலை, இரவு என இரு வேளைகளிலும் நிச்சயம் இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதாவது

பொதுவாக பஜ்ஜி போண்டா என்றால் அதை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு போண்டா பஜ்ஜி என்றால் மிகவும் பிடிக்கும். மழை நேரங்களாக இருந்தாலும் சரி வெயில் நேரங்களாக இருந்தாலும் சரி அனைத்து காலங்களிலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு தான் இந்த போண்டா. டீக்கடைகளில் க

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு. மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அ

என்னதான் நிறைய வகையான கிழங்குகள் இருந்தாலும் நாம் சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஒரு கிழங்கு வகை தான் உருளைக்கிழங்கு. பொதுவாக குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் உருளைக்கிழங்கு செய்த பிரெஞ்ச் ப்ரைஸ் உருளைக்கிழங்கு செய்த கட்லட் என

அனைவருக்கும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி மொறு மொறு முறுக்கு. அனைவரது வீட்டிலும் ஸ்னாக்ஸ் ஆக இந்த முறுக்கு கண்டிப்பாக இருக்கும். அரிசி மாவு மட்டும் வைத்து செய்யும் இந்த முறுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடிக்கும். ஆனால் இதை பெரும்பாலும் கடைகளில் மட்ட

தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர் குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். வெண்டைக்காய், சமையலுக்கு பயன்படுத்தும் பொதுவான காய்கறி தான். இது சமைப்பதற்கு எளித

பொங்கல் நேரத்துல அதிகமாக கிடைக்கக்கூடிய காய் அப்படின்னு பாத்தீங்கன்னா பரங்கிக்காய், சுரைக்காய், பூசணிக்காய். இந்த மாதத்தோடு சீசன்ல தான் இந்த கொடிகள் அதிகமாக பூப்பதும் காய்க்கவும் ஆரம்பிக்கும். அப்படி இந்த சீசன்ல கிடைக்கக்கூடிய முக்கியமான ஒரு காய் அப்படின்னு பாத்தா அது பரங்கிக்காய

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ - க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முட

பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள். நம் வீட்டில் ஒதுக்கப

உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் நல்ல சுவையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க சொல்கிறார்களா? என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை இருந்தால் அவற்றைக் கொண்டு சுவையான கட்ல

சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் கேக் என்று சொன்னாலே மிகவும் பிடிக்கும். கேக் விரும்பி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால் எப்பொழுதுமே நாம் கடைகளில் தான் கேக் வாங்கி சாப்பிட்டு இருப்போம். வீட்டிலேயே கேக் செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும

எல்லாருக்கும் கட்லெட் என்றாலே மிகவும் பிடிக்கும். கட்லெட் அப்படிங்கறது மாலை நேர சிற்றுண்டிகளில் ஒரு முக்கியமான உணவாகவும் கருதப்பட்டு வருகிறது. இந்த கட்லெட்டில் பல வெரைட்டிகளில் கட்லெட் செய்வார்கள். சைவ கட்லெட் , அசைவ கட்லெட் பல வகைகளில் சாப்பிட்டு இருப்போம் .வீட்டில் ரொம்பவே எளிம

அனைவருக்கும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி மொறு மொறு முறுக்கு. அனைவரது வீட்டிலும் ஸ்னாக்ஸ் ஆக இந்த முறுக்கு கண்டிப்பாக இருக்கும். அரிசி மாவு மட்டும் வைத்து செய்யும் இந்த முறுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடிக்கும். ஆனால் இதை பெரும்பாலும் கடைகளில் மட்ட

கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் பருப்பு போளி, தேங்காய் போளி முக்கிய பங்கு வகிக்கிறது. தசரா காலங்களில் அனைவரது வீட்டிலும் கட்டாய பலகாரமாக போளி இருக்கும். பண்டிகை காலங்களில் சர்க்கரை போளி அதாவது கடலைப்பருப்பும் வெல்லமும் சேர்த்து செய்த சர்க்கரை போளி அதிக அளவில் உண்ண

சப்பாத்தி பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். பஞ்சாபியர்கள் சப்பாத்தியை வித விதமாக செய்து உண்பார்கள். இந்தியத் துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெ

கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது. வாழைப்பழ கட்லெட் வாழைப்பழம் கொண்டு செய்யப்படுகிறது. இதில் உங்கள்

நம்ம பெரும்பாலும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, காரச் சட்னி, பூண்டு சட்னி வெங்காய சட்னி அப்படின்னு தான் சாப்பிட்டு இருப்போம். ஆனா அதெல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு ஒரு சிலருக்கு ரொம்பவே போர் அடிச்சி இருக்கும். டிஃபரண்டா ஏதாவது சட்னி செஞ்சு தர சொல்லி வீட்லயும் கேட்டு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் வடை. வடை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. வடைகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக மெது வடை, மசால் வடை, சாம்பார் வடை, தயிர் வடை, ரச வடை, மற்றும் கீரை வடை மிகவும் பிரபலமா

இப்பதான் பீட்சா, பர்கர் ரோல், விதவிதமான சாக்லேட்டுகள் னு நிறைய தின்பண்டங்கள் வந்துருச்சு. ஆனா 90ஸ்ல பெட்டி கடைகளில் இருக்கக்கூடிய தின்பண்டங்கள் இப்போ நினைச்சாலும் சாப்பிடணும்னு தோணும் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். தேன் மிட்டாய் கடலை மிட்டாய் எள் மிட்டாய், மம்மி டாடி, காசு மிட்ட

வீட்ல மாலை நேரம் சிற்றுண்டி செய்வதற்கு எந்த பொருளுமே இல்லையா வெறும் கேரட்டும், உருளைக்கிழங்கு மட்டும்தான் வீட்ல இருக்கா? கவலைய விடுங்க ரொம்ப சுலபமான கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் ஈஸியா பண்ணலாம். ஸ்னாக்ஸ் செய்றதுக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். உருளைக்கிழங்கு கேரட்டையும் நீங