
சிக்கனில் செய்யக்கூடிய எல்லாமே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சிக்கன் பிரியாணி சிக்கன் கிரேவி செட்டிநாடு மிளகு சிக்கன் 65 அப்படின்னு சிக்கன் வச்சு செய்யக்கூடிய பலவிதமான உணவு எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுலயும் குழந்தைகளுக்கு சொல்லவே தேவையில்லை சாப்பாடு வேண்டாம்னு சொ

பப்பாளி பழத்தை வைத்து சுவையான அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது . பப்பாளி ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத

Meatballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. கோலா உருண்டைகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, மீன் கோலா உருண்டை, மற்றும் வெஜிடபிள் கோலா உருண்டை மி

காய்கறிகளை விரும்பி உண்ணாதவர் கூட பழ வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஏனென்றால் பழங்கள் இனிப்புச் சுவையில் இருப்பதால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுகின்றனர். எனவே அனைவரது வீட்டிலும் நிச்சயம் ஏதேனும் ஒரு பழம் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் பலரது வீட்டிலும் வாழைப்பழங்கள் அதிகமாகவே

குடைமிளகாய் அப்படின்னு சொன்னா நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருவது இந்த மாதிரி உணவுகள் தான். ஆனால் குடைமிளகாய்ல சாம்பார் , கூட்டு எப்படி நிறைய வெரைட்டிஸ் உணவு பண்ணுவாங்க. ஏன் குடைமிளகாயில் வறுவல் கூட பண்றாங்க. புலாவ் பிரியாணி எப்படி நிறைய இடத்துல நம்ம குடைமிளகாய சேர்த்து சாப்பிட்டு இ

அல்வா என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஸ்வீட் பீட்ரூட் அல்வா கேரட் அல்வா கோதுமை அல்வா காசி அல்வா பாதாம் அல்வா அசோகா அல்வா என பல்வேறு சுவையில் அல்வாக்கள் உண்டு. ஆனால் மிக சுலபமாக செய்யக்கூடிய ஒரு அல்வா தான் பிரட் அல்வா. இப்பொழுதெல்லாம் பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் இனிப்பிற்

பொதுவாக எல்லார் வீட்டிலேயும் தினமும் இட்லி, தோசை செய்யும் போது அதுக்கு என்ன சட்னி செய்வது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும் இல்லையா நமக்கு நல்லா தெரிஞ்சதெல்லாம் தக்காளி சட்னி தேங்காய் சட்னி அவ்வளவுதான் ஆனால் அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு வீட்ல இருக்க எல்லாருக்கும் போர் அடிச்சு இருக

இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தினமும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள். அதனால் அனைவருமே தங்களது தினசரி உணவில்

மில்க் சேர்த்து செய்ய கூடிய இந்த வகையான இனிப்புகள் அப்படிங்கிற போது ரொம்பவே எல்லாருக்கும் பிடிக்கும். ரொம்ப தெகட்டாம எப்படி சூப்பரான மில்க் பேடா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கறோம். குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். நல்ல ஒயிட் கலர்ல இ

வடை அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் மழை நேரத்தில் சுட சுட வடை சாப்பிடணும் அப்படின்னு நினைச்சாலே சும்மா சூப்பரான ஒரு ஃபீல் வரும். அந்த மாதிரி சூப்பரா ஒரு வடை ஹெல்த்தியான எப்பவுமே உளுந்து வடை, கடலை பருப்பு வடை இப்படி வடைகள் சாப்பிட்டுட்டே இருக்குற ந

கேஜிஎஃப் அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருது நம்ம ராக்கி பாய் தான். இனிமே நம்ம ராக்கி பாய் ஓட ஞாபகம் வரும் போது நமக்கு ஞாபகம் வர வேண்டியது இந்த கோலார் காரச்சட்னி. இந்த கோலார் கார சட்னியை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள இருக்கோம்.இந்த கோலார் கார சட்னிக்கு தோசை,

இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று அவல் லட்டு. அவல் புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய

இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவ

சமோசா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. சமோசாக்களில் பல வகை உண்டு. அதில் வெஜிடபிள் சமோசா, சிக்கன் சமோசா, ஆனியன் சமோசா, உருளைக்கிழங்கு சமோசா, காலிஃப்ளவர் சமோசா, ஃபிஷ் சமோசா, மற்றும் முட்டை சமோசா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப

90ஸ் கிட்சுகளின் மனசுக்கு மிகவும் பிடித்த பள்ளிகூட பெட்டி கடை கமர்கட்டு மிட்டாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம். கமர்கட்டு மிட்டாய காக்கா கடி கடிக்க முடியாம கஷ்டப்பட்டு அந்த பல்லுக்கு தெரியும் அதனுடைய சுவை எப்படி இருக்கும் அப்படின்னு. இந்த கமர்கட்டு மிட்டாய் செய்வதற்கு இரண்டு ப

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன

முட்டைகோஸ் உடலுக்கு மிகவும் சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு முட்டைகோஸ் என்றால் பிடிக்காது, சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு முட்டைகோஸ் வைத்து வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் முட்டைகோஸ் கோப்

ஆட்டுக்கறியில் பல உணவுகள் செய்தாலும் புதுசா நம்ம இப்ப என்ன செய்யப் போறோம்னா. கிராமப்புறத்தில் ரொம்பவே பேமஸா இருக்குற உரல்ல இடிச்ச ஆட்டுக்கறி வடை எப்படி செய்றதுனு தெரிஞ்சிக்க போறோம். ரொம்பவே சுவையா இருக்கும் இதுக்கு நல்ல எலும்பு இல்லாத கறியா வாங்கிட்டு வந்து நீங்க கொத்துக்கறியா கூ

இந்த மாலை நேர சிற்றுண்டிகள் அப்படின்னு சொன்னாலே அதுல முதன்மையான இடம் பிடித்தவை சில உணவுகள் இருக்கு அப்படி பார்த்தா வடை, பக்கோடா, சம்ஸா , பஜ்ஜி சிப்ஸ் இந்த மாதிரி நிறைய உணவுகள் வந்து மாலை நேர சிற்றுண்டியில முதலிடம் கிடைக்கும். அப்படி இன்னிக்கு ஒரு சுவையான வித்தியாசமான பக்கோடா எப்ப

ஆந்திராவில ரொம்பவே பேமஸான வெள்ளரிகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். இந்த வெள்ளிரிகாய் சட்னியை நீங்க வெள்ளரி சட்னி சொல்லலாம் இல்ல வெள்ளரி பச்சடின்னு சொல்லலாம். இந்த சுவையான ஆந்திரா வெள்ளரிக்காய் சட்னி சாதத்தோடும் சப்பாத்தி இட்லி தோசையுடனும் சாப்பிட ரொம்பவே சுவையா