
நாம் பேக்கரிகளில் அல்லது நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் ஏதேனும் ஸ்வீட்ஸ் வாங்கி கொண்டு வந்தார்கள் என்றாலும். நம் வீட்டில் உள்ளவர்களும் சரி பெரும்பாலான நபர்களும் சரி முதலில் சாப்பிட விரும்பு ஸவீட்ஸ் என்றால் மைசூர் பாக் தான் அதிலும் நெய் மைசூர்பாக் என்றால் கொள்ளை பிரியம். அனைவர

அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. நாம் அனைவருக்கும் இனிப்பு சாப்பிடுவது என்றால் பிடிக்கும். அதிலும் சுவையான அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதுபோல் இன்று நாம் பார்க்கப்

குழந்தைகளுக்கு பிடித்த பால் ரவா உருண்டை இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. வீட்டில் விசேஷ நாளன்று இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு பட

தித்திக்கும் சுவையில் அருமையான அரிசி ஹல்வா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி வீட்டிலே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த

நாம் ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னபெல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நமது வீட்டில் பாரம்பரிய முறைப்படி சில இனிப்பு உணவுகள் மற்றும் காரசாரமான முறுக்கு, சீடை, சேவு, சீவல் போன்ற பலகாரங்களை குடும்பத்துடன் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ச்சியாக அந்த பண்டிகை நாள

இனிப்புகள் என்றாலே பொதுவாக உணவுப் பிரியர்களுக்கு மட்டும் அன்றி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக சில இனிப்பு வகைகள் மிகவும் பிரசித்தி. அந்தப் பிரசித்தி வாய்ந்த ஒரு இனிப்பு வகை தான் ரசகுல்லா. குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல

பாசுந்தி என்பது பாலை பாதியாக சுண்ட காய்ச்சி அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய், உலர்ந்த பழங்கள் போட்டு செய்யப்படும் இனிப்பு வகை யாகும். இது பொதுவாக எல்லா பண்டிகையின் போது செய்யப்பட்டாலும் குஜராத் கல்யாண நிகழ்ச்சிகளில் இது மிகவும் முக்கியமான இனிப்பு வகையாக இருக்கும். இந்த ரெசிபியை மி

மினி அதிரசம் உள்ளே மெத்தென்று சாப்ட் ஆகவும் வெளியே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும் இருக்கக்கூடிய ஒரு ரெசிபியாக இருக்கிறது. நம்முடைய பாட்டி காலத்தில் இப்படித்தான் மினி அதிரசம் பணியாரம் எல்லாம் செய்து கொடுப்பது உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் இதை மறந்து போய்விட்டோம் என்று கூறலாம்.

தித்திக்கும் சுவையில் தேங்காய் கேக் இது போன்று நீங்களும் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்டுவாங்க. எப்படி இந்த கேக் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்

நாவிற்கு சுவை நிறைந்த பிரபலமான இந்திய இனிப்பு குலாப் ஜாமூனின் பதிப்பாகும். குலாப் ஜாமூன்களுடன் ஒப்பிடும் போது இவை அளவில் பெரியதாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். மாவில் சேர்க்கப்படும் சர்க்கரையால் இது கருமை நிறத்தைப் பெறுகிறது.இது சாதாரண குலாப் ஜாமூன்களை விட அதிக நேரம் ஊறவைக்க

மைசூர் பாகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய ஸ்வீட் வகைகளில் இந்த மைசூர் பாகும் ஒன்றுதான். பண்டிகை நாட்களில் தான் இது போன்று ஸ்வீட் சாப்பிடுவோம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே மைசூர் பாகு எப்படி செய்வதென்று தான் கீழே கொடுக்கப்பட்டுள

கருப்பு கவுனி அரிசி பாயசம் இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கும், வீட்டில் உலவருக்கும் கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி இந்த பாயசத்தை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங

பாலில் ஸ்வீட் செய்தால் யாருக்கு தான் பிடிக்காது. அந்தவகையில் இன்று பால் அல்வா எப்படி வீட்டிலேயே செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இது போன்று செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை

குழந்தைகளுக்கு இது போன்று ஓட்ஸ் கேசரி செய்து கொடுத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எப்பொழுதும் வீட்டில் நலக்காரியங்களுக்கு ஸ்வீட் செய்வது வழக்கம் தான் ஆனால் எப்பொழுதும் செய்வது போல் ரவை கேசரி செய்யாமல் இது போன்று ஓட்ஸ் கேசரி செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனி. எப

சிறுவயதில் நாம் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிட்ட தேங்காய் பர்ஃபியை, இப்போது கடைகளுக்குச் சென்று கேட்டால் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அந்த அளவில் அது மிகவும் அரிதாகவே கிடைக்கும். ஆனால் அந்த தேங்காய் பர்ஃபியை கடைக்கு எல்லாம் செல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம். அதிலும்

குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் இது போன்று ஒரு முறை அவள் புட்டு செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து

மைசூர் பாக் என்பது தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்பு. இது இந்திய மாநிலமான கர்நாடகாவில் தோன்றியது. மைசூர் பாக் ரெசிபி என்பது மைசூர் அரண்மனையில் இருந்து ஒரு சூப்பர் சுவையான மற்றும் பிரபலமான இனிப்பு. இது நெய், சர்க்கரை, கடலை மாவு மற்றும் ஏலக்காயால் ஆனது. இதனையும் படியு

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் அனைவராலும் விரும்பப்படும் மற்றும் யாராலும் வெறுக்கப்படாத, சிவப்பு வெல்வெட் கப்கேக்குகள் உங்கள் வாயில் உருகும் அளவுக்கு ஈரமாக உணர்கின்றன.அவற்றின் சிவப்பு நிறமும், நறுமணமும், பிறந்தநாள் அல்லது ஆண்டுவிழாவின்போது சிவப்பு வெல்வெட் கேக்குகளை எப்படி ச

இது போன்று சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டில் சொந்தக்காரர்கள் வந்தால் எப்பொழுது செய்வதுபோல் பருப்பு பாயசம், பால் பாயசம் என்று செய்து கொடுக்காமல் இது போன்று சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்து கொடுத்து பாரு

வீட்டில் சொந்தக்காரர்கள், அல்லது விஷேஷம் போன்று வைத்திருக்கும் போது என்ன ஸ்வீட் செய்யலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ சட்டுனு அவல் லட்டு செய்து கொடுத்து பாருங்க எல்லா லட்டும் காலியாகிவிடும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த அவல் லட்டு