
இப்பதான் பீட்சா, பர்கர் ரோல், விதவிதமான சாக்லேட்டுகள் னு நிறைய தின்பண்டங்கள் வந்துருச்சு. ஆனா 90ஸ்ல பெட்டி கடைகளில் இருக்கக்கூடிய தின்பண்டங்கள் இப்போ நினைச்சாலும் சாப்பிடணும்னு தோணும் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். தேன் மிட்டாய் கடலை மிட்டாய் எள் மிட்டாய், மம்மி டாடி, காசு மிட்ட

பப்பாளி பழத்தை வைத்து சுவையான அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது . பப்பாளி ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத

அல்வா என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஸ்வீட் பீட்ரூட் அல்வா கேரட் அல்வா கோதுமை அல்வா காசி அல்வா பாதாம் அல்வா அசோகா அல்வா என பல்வேறு சுவையில் அல்வாக்கள் உண்டு. ஆனால் மிக சுலபமாக செய்யக்கூடிய ஒரு அல்வா தான் பிரட் அல்வா. இப்பொழுதெல்லாம் பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் இனிப்பிற்

மில்க் சேர்த்து செய்ய கூடிய இந்த வகையான இனிப்புகள் அப்படிங்கிற போது ரொம்பவே எல்லாருக்கும் பிடிக்கும். ரொம்ப தெகட்டாம எப்படி சூப்பரான மில்க் பேடா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கறோம். குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். நல்ல ஒயிட் கலர்ல இ

90ஸ் கிட்சுகளின் மனசுக்கு மிகவும் பிடித்த பள்ளிகூட பெட்டி கடை கமர்கட்டு மிட்டாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம். கமர்கட்டு மிட்டாய காக்கா கடி கடிக்க முடியாம கஷ்டப்பட்டு அந்த பல்லுக்கு தெரியும் அதனுடைய சுவை எப்படி இருக்கும் அப்படின்னு. இந்த கமர்கட்டு மிட்டாய் செய்வதற்கு இரண்டு ப

தேன் மிட்டாய் தமிழ்நாட்டில் வளர்ந்த பலருக்கு சிறுவயதில் பிடித்த ஒரு சிற்றுண்டி ஆகும். ஒரு இனிப்பு சர்க்கரை பந்து உங்கள் வாயில் உடனடியாக உருகும்.அதன் ருசி ஒன்றோடு நிறுத்த முடியாது, பலவற்றை அடுத்து அடுத்து ருசித்து கொண்டே இருக்க தோன்றும். தேன் மிட்டாய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில்

விநாயகர் சதுர்த்தி அப்படினா நமக்கெல்லாம் ஞாபகம் வருது மோதகம் தான் அதாவது கொழுக்கட்டை . இந்த கொழுக்கட்டையை நம்ம நிறைய வெரைட்டீஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். மாவுகள் உள்ள வைக்கும் பூரணங்களை வித்தியாச வித்தியாசமா வச்சு சாப்பிட்டு இருப்போம் . மேல இருக்கிற கொழுக்கட்டைக்கு வைக்கிற மாவ

அனைவரும் விரும்பும் இந்த பாம்பே கராச்சி அல்வா ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்றாக இருக்கிறது. ஒரு கப் கார்ன்ஃப்ளவர் மாவு இருந்தாலே சட்டுனு செய்து அசத்திடலாம். மேலும் இதனுடைய சுவைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து ரெடி ஆவத

ஹல்வா எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். நம்ம அதிகமா சாப்பிடுவது கோதுமை அல்வா வீடுகள்ல செய்ற அல்வாக்கள் அப்படின்னு பார்த்தோம்னா கேரட் ஹல்வா நிறைய தடவை செய்திருப்போம். அதை மாதிரி பீட்ரூட் அல்வா செய்து இருப்போம். நாம இப்போ செய்து பார்க்க போற ஹல்வா எந்த பொருளை வச்சி செய்ய போறோம்னு யோ

பருப்பு பாயசம் என்பது பாரம்பரிய இனிப்பு உணவாகும், இது பண்டிகை காலங்களில் எங்கள் வீட்டில் செய்யப்படுகிறது. விருந்தினர்கள் இருக்கும்போது பாலில் பாயசம் செய்வார்கள், அதுவும் பெரும்பாலும் சேமியா பாயசம் சர்க்கரை சேர்த்து செய்யப்படும். ஆனால் இதை பருப்பு பாயாசம் வெல்லம் சேர்த்து ஆரோக்யமா

தீபாவளி பண்டிகைக்கு செய்ய,ஊட்டச்சத்து நிறைந்த, உடலுக்கு ஆரோக்கியம் ,நாவிற்கு ருசியையும் தரக்கூடிய மோட்டிச்சூர் லட்டு ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகளுக்கு லட்டு பாரம்பரிய முறையில் அப்படியே செய்து கொடுத்தாலும், விருப்பமாக சாப்பிட மாட்டார

தீபாவளி பண்டிகை நெங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் பலகாரங்களை செய்ய திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். பொதுவாகவே தீபாவளி வருகின்றது என்றாலே அனைவரது வீட்டிலும் இனிப்பின் சுவை அதிகமாகவே வீசும். பொதுவாக தீபாவளி பலகாரம் என்றாலே நினைவிற்கு வருவது, முறுக்கு, அதிரசம், சீடை, மை

திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டத்தில் இத்த பதார்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தின் இறுதி நாளில் இந்த ஆடி கும்மாயம் செய்து முன்னோர்களுக்கு படைத்து அனைவரும் உண்பார்கள். இதில் பருப்பு வகைகளும் கருப்பட்டியும் சேர்த்திருப்பதால் உடலுக்கு நல்ல சத்தை கொடுக்கிறது. அது மட்டும

பிர்னி என்பது பாஸ்மதி அரிசியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கெட்டியான மற்றும் கிரீம் புட்டு ஆகும். இந்த மாம்பழ பிர்னி செய்முறையானது வழக்கமான பிர்னிக்கு மிகவும் பொதுவான மாறுபாடுகளில் ஒன்றாகும். மாம்பழ பிர்னி என்பது அரிசி புட்டு மற்றும் தூய மாம்பழங்களால் செய்யப்பட்ட ஒரு சுவையான இந்திய இனிப

எத்தனை வயதானாலும் வோஃப்பர் ரோல்ஸ் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த வேஃப்பர் ரோல்ஸ சுலபமாக செய்தது எப்படி. வீட்டில் செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஏதாவது அவர்கள் கேட்கும் பொழுது இது போன்ற நாம் செய்து பா

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் ரப்டியும் ஒன்று. ரப்ரி என்றும் அழைக்கப்படும் ரப்டி ஒரு உன்னதமான வட இந்திய விருந்தாகும், இது மிகவும் இனிமையானது. இந்த சுவையான ரெசிபி பண்டிகை காலங்களில் மட்டும் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் கூட இந்த இனிப்பு பலகாரம் செய்யப்படுகிற

பண்டிகைகள் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ரௌனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். சில உணவு வகைகள் எவ்வளவு உண்டாலும் திரும்பத் திரும்ப உண்ணத் தோன்றும், பிரவுனிகள் அந்த வகையை சார்ந்தவை. இந்த ஓரியோ

மாலையில் ஒரு கப் தேநீருடன் சிற்றுண்டிகளை அனுபவிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் எப்பொழுதும் வித்தியாசமான மற்றும் எளிதாகத் தயாரிக்க விரும்புகிறீர்கள் என்றால், சுவையான பகர்வாடியை நீங்கள் முயற்சி செய்யலாம். ஒரு மிருதுவான மற்றும் ஆழமான வறுத்த மகாராஷ்டிர சிற்றுண்டி, பகர்வாடி அட

அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலி அல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் தான் காரட் வைத்து செய்யும் இந்த காரட் அல்வாவும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல் இல்

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். அதிலும் கேரட் அல்வா, வாழைப்பழ அல்வா, பீர்க்கங்காய் அல்வா என பல வகைகள் உள்ளன ஆன