
சுவையான சுறா மீன் புட்டு பொதுவாக மீனை வறுக்கவும், பொரிக்கவும் செய்யலாம் ஆனால் இப்போது ஒரு படி மேலே சென்று பிஷ் பிங்கர் போன்றவற்றைச் செய்கிறோம். ஆனால் இப்போது கிராமத்து பாணி சூரா புட்டு, இதையெல்லாம் விட ருசியாக இருக்கும்.தாய்க்கு பால் சுரக்க இந்த முறை சுறா மீன் புட்டு செய்து கொடுப

பலாப் பழத்தில் இருக்கும் சுவை அமிர்தம் போன்று இருக்கும் அது போல அதன் இலை நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும், அந்த இலையை வைத்து இட்லி செய்தால் சுவை அருமையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பண்ருட்டி பலா இலை இட்லி இதையும் படியுங்கள்: மென்மையான ஒட்ஸ் பார்லி இட்லி இப்படி

பொதுவாக நம்மில் பலரும் அம்மாவாசை தினம் அது ஒரு கெட்ட நாள் என்றும் அன்றைய தினம் மோசமான விஷயங்கள் நடக்கும் எனவும் கருதுகின்றாம். இருந்தாலும் அமாவாசை போல் கடவுள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் வேறு நாளில்லை, அம்மன் வழிபாடு செய்வதற்கு இன்னாள் மிகவும் உகந்த நாள். அது போன்று அமாவாசை தின

உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்போர். தாங்கள் உண்ணும் உணவில் புரோட்டீன்களை அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும். அதிகம் ப்ரோட்டீன் உள்ள உணவு சிக்கன் தான். இத்தகைய சிக்கனுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அது சுவையுடன் இருப்பதோடு, உடல் எடை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அந்

மட்டன் நெஞ்சு எலும்பு சூப் இந்திய முழுவதும் பிரபலமான ஒன்று இந்த சூப், இதற்கு தென்னிந்தியாவில் தனி மவுசும் உண்டு. சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சூப்பின் ஸ்பெஷல் என்னவென்றால் நெஞ்சு எலும்பு கறியை நன்கு சுத்தம் செய்து விட்டால் போதும் இந்த ரெ

இன்று நாம் சிக்கனை வைத்து ஒரு அற்புதமான ரெசிபி தான் செய்து பார்க்க போகிறோம். ஆம், இன்று வீடே மணமணக்கும் வகையில் ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் வாங்கி ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி, வறுவல் என செய்வதற்கு பதில் அவ்வப்பொ

என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என எதாவது ஒரு கூட்டு வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடு