
உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை தரக்கூடிய ‘மிளகு சாதம்’ எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக குழந்தை பெற்ற தாய்மார்கள், வயிற்று எரிச்சல், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மிளகாய்ந்த்தூள், பச்சை மிளகாய் தவிர்த்து இந்த சாதத

மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காயை தான் பரங்கிக்காய் என்று கூறுவார்கள். இது மிகவும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று கூறுவார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்

மீன் குழம்பு விட, மீன் வறுவல் என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசத்தலான சுவையில் கறிவேப்பிலை சேர்த்து வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் இப்படி செய்து பாருங்களேன். இப்படி ஒரு மணம், சுவை நிறைந்த மீன் வறுவலை இதுவரைக்கும் நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வஞ்சிரம் மீனில் ந

ருசியான பட்டாணி மசாலா கறி வித்தியாசமான சுவையில் அட்டகாசமான மணத்தில் இது போல செய்து பாருங்க! இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடியது இந்த பட்டாணி மசாலா கறி சப்பாத்தி,பட்டாணி மசாலா கறி என்றலே கொஞ்சம் பசிக்க ஆரம்ப

கோவைக்காய் சாதம் தென்னிந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் கோவைக்காய் சாதம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. நாம் இன்று இங்கு காண இருப்பது கோவைக்காய் சாதம். கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்ப

நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சத்து குறைபாடு நீங்க மருந்து, மாத்திரைகளை உண்பதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதால், நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் பல சத்துகளும் கிடைக்கும்.அவ்வகையில் இங்கு பார்க்கப் போவது சத்து நிறைந்த

நமது பிள்ளைகளுக்கு பாரம்பரிய உணவுகளையும் சமைத்து கொடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் பலவித ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை விருப்பமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றின் மூலம் பலவித நோய்களும் ஏற்படுகிறது. எனவே இவ்வாறு அவர்கள் சாப்பிடும் உணவுகளை அதிகப்படுத்தாமல், முடிந்தவரை ப

வட்டலாப்பம் என்பது தேங்காய் பால் அல்லது பால், முந்திரி, முட்டை, ஏலக்காய், பல்வேறு மசாலாப் பொருட்களால் செய்யப்படும் சுவையான உணவு.. , முந்திரி வட்டலாப்பம் பாரம்பரியமாக அதை ஆவியில் வேகவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. எவ்வளவு நாள் தான் சுவையான திண்பண்டத்தை கடையில் சென்று வாங்குவது.

பாரம்பரிய மீன் குழம்பு உணவு உண்மையில் நல்ல நினைவுகளைத் தருகிறது. அந்த நினைவுகள் தான் மீண்டும் புன்னகையை தருகிறது. மதிய உணவில் இந்த வஞ்சரம் மீன் குழம்பை செய்து சாப்பிடீர்கள் என்றால் மீன் குழம்பு ரசிகராகிவிடுவீர்கள்.வீட்டில் உள்ள அனைவரும் வெட்கமின்றி மூன்றில் ஒரு பங்கு கூட கேட்டு வ

நாம் தினசரி சாப்பிடும் சாப்பாடுகளில் அசைவ உணவு என்று எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சிக்கன் மட்டன் இந்த இரண்டு மட்டும்தான். சிக்கன் போல் சைவம் என்று நாம் எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சாம்பார்தான் அந்த அளவிற்கு சைவ உணவுகளில் முக்கியமானதாக இருப்ப

விதவிதமான காலை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த பிட்சா சாண்ட்விச் ட்ரை பண்ணி பார்க்கலாம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு இப்படி சாண்ட்விச் செய்து கொடுத்தால் காலை உணவு அருமையானதாக மாறும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றா

ஜிஞ்சர் டீ என்று அழைக்கப்படும் இஞ்சி தேநீர் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாளொன்றுக்கு ஒரு முறை ஜிஞ்ஜர் டீ அருந்தினாலே போதும், நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும்

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஹோட்டலில் சென்றால் உடணனே ஆர்டர் செய்து சாப்பிடுவது இந்த மொறு மொறு ரவா தோசை தாங்க. அந்த காலத்திலிருந்தே இது தொடர்ந்து நடப்பது தான். அதே ரவா தோளை வீட்டிலேயே சுலமா செய்யமுடியும்னு சொன்ன நம்புவீர்களா!!! காலை வேளையில் இது விரைவாக தயாராகும் ஒரு உணவு வக

இந்த சமுதாயத்தில் யார் தான் கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துகிறார்கள் அனைவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடமாவது கடன் வாங்கி கொள்கிறோம். நம்மிடம் பணம் வரும்போது அந்த கடனை திரும்ப அடைத்து விடுகிறோம். இப்படிதான் நமது வாழ்க்கை முறைய உள்ளது. ஆனால் ஒரு சிலர் கடன் வாங்கும் போது தவறான நே

ஒரு சில நபர்கள் வருடம் முழுவதும் அயராது உழைத்துக் கொண்டே தான் இருப்பார்கள் அவர்களின் உழைப்பை பார்க்கும் போது நாமே வியந்து விடுவோம் ஆனால் அவர்களிடம் பணம் என்பது சேரவே சேராது. அதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் கூட காரணமாக இருக்கலாம் ஆம் நாம் வீட்டில் வைத்திருக்கும் சி

நிறைய பேருக்கு உடம்பில் ஆரோக்கிய ரீதியாக நிறைய பிரச்சனை வரும். இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற நிறைய மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவார்கள். உடலுக்கு சக்தி அளிப்பதாகவும் பலவகைகளில் பல சத்துகளை கொண்டதும், இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஒரு சிறந்த பழமாக “நாவல் பழம்” இருக்கிறது. உட

எப்பொழுதும் காலையிலும், இரவிலும் உணவிற்கு இட்லி, தோசை போன்றே செய்து சாப்பிடாமல் இது போன்று மரவள்ளி கிழங்கு அடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த அடை தோசை செய்து அத்துடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அமிர்தம் ப

சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். வெய்யிலால் வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. எப்போதும் போல் கூட்டு பொரியல் என்று இல்லாமல் ,இந்த மணத்தக்காளிக் சட்னி செய்து பாருங்க. இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ருசியான கொள்ளு ச
இந்த உலகத்தில் கடன் வாங்காதவர்கள் என எவருமே இருக்க மாட்டார்கள் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்தில் யாரிடமாவது கடன் வாங்கும் அளவிற்கு சூழ்நிலைகள் உருவாகும் அந்த நேரத்தில் கடன் வாங்காதவர்கள் யாராக இருந்தாலும் கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். ஒரு சிலர் அந்த கடனை திருப
நமக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் ஏன் நாம் கூட சில நேரங்களில் நிம்மதி இல்லை, தூக்கம் இல்லை, சந்தோஷம் இல்லை, பணம் இல்லை என இல்லை இல்லை என்ற வார்த்தைகளை சொல்லி அடுத்தவர்களிடம் நிறைய புழம்பி கொண்டு இருந்திருப்போம். ஆனால் முதலில் நாம் இல்லை என்ற இந்த வார்த்தையவை பயன்படுத்தவே கூடாது. நா