
சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி காளான் பிரியாணி தக்காளி சாதம், புலாவ், தேங்காய் சாதம், வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா, மசாலா சப்பாத்தி அப்படின்னு இது எல்லாத்துக்கும் தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் ரொம்பவே சூப்பரா இருக்கும். காரமாய் இருக்கக்கூடிய உணவுகளோட இந்த தயிர் பச்சடிய சேர்த்த

பொதுவான பீர்க்கங்காய் ல கூட்டு பொரியல் எல்லாமே செய்வோம். ஆனா ஒரு சிலருக்கு மட்டும் தான் இந்த பீர்க்கங்காய் கூட்டு பொரியல் எல்லாமே பிடிக்கும் ஒரு சிலர் சுத்தமா இத சாப்பிடவே மாட்டாங்க. இன்னும் ஒரு சிலர் இந்த பீர்க்கங்காய் உங்க வீட்டுல வாங்கி சமைக்கவே மாட்டாங்க காரணம் ஒரு சில நேரம்

மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை நிறைய வெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போறது

காய்கறிகள் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சிலருக்கு சில காய்கள் உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களை சூப் செய்து உண்பதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். முருங்கைக்காயை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில

நான் வெஜ்ல என்னதான் மட்டன் ,சிக்கன், மீன் ,முட்டை ,இறால் ,நண்டு, கணவாய் னு இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பிடிச்சதுனு அது வந்து சிக்கன் தா.. சிக்கன் மட்டும் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் ரொம்பவே டேஸ்ட்டா தான் இருக்கும். சிக்கன்ல பிரியாணி சிக்கன் 65 சிக்கன் கிரேவி மிளகு சிக

சப்பாத்தி சாப்பிட்டு உடல் எடைய குறைக்க முடிவு பண்ணி இருப்போம். கோதுமை உணவுகளை சாப்பிடுவதற்கு நம்ம ஹெல்தியா இருக்கணும் அப்படின்னா ஆசைப்பட்டு சப்பாத்தி இன்னும் சில கோதுமையில் செய்யப்பட்ட ஐட்டம் எல்லாம் நிறைய சாப்பிட்டு வெயிட் குறைக்க போறோம் அப்படின்னு நினைச்சுட்டு பிளான் பண்ணி இருப

எல்லாருக்கும் கட்லெட் என்றாலே மிகவும் பிடிக்கும். கட்லெட் அப்படிங்கறது மாலை நேர சிற்றுண்டிகளில் ஒரு முக்கியமான உணவாகவும் கருதப்பட்டு வருகிறது. இந்த கட்லெட்டில் பல வெரைட்டிகளில் கட்லெட் செய்வார்கள். சைவ கட்லெட் , அசைவ கட்லெட் பல வகைகளில் சாப்பிட்டு இருப்போம் .வீட்டில் ரொம்பவே எளிம

துவையல் அப்படின்னாலே எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும் அதுலையும் இந்த துவையல் அப்படிங்கிறது எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷலான துவையல் தான் இந்த துவையல் வடகம் துவையல். நிறைய பேருக்கு வடகம் அப்படின்னா என்னன்னு தெரியாம இருக்கும். வடகம் அப்படிங்கறது தாளிக்கிற பொருட்கள் எல்லாத்தையும் சேர்த்து

தினமும் மதிய உணவிற்காக ஏதேனும் ஒரு குழம்பு, பொரியல் என்று சமைத்து வைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய வெப்பமான சூழ்நிலையில் காரமான குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை இன்னும் நமது உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்துகிறது. அதற்காக உணவுடன் தயிர் சேர்த்துக் கொள்வது என்பது நமது உடல

தினமும் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவ

நாம் முதலில் எல்லாம் கடைகளில் வடை போண்டா பஜ்ஜி என சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்பொழுது உணவு பழக்க வழக்கங்களிலும் புது புது ரெசிப்பிஸ் வருவதால் நாம் அதை எல்லாம் முயற்சி செய்து பார்க்கிறோம். அந்த வகையில் இப்பொழுதெல்லாம் வீட்டில் செய்வது வழக்கமாக வைத்துள்ளோம். இந்த கட்லெட் முதலில் த

விதவிதமான சட்னி வகைகளில் இந்த கருணை கிழங்கு சட்னி ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கப் போகின்றது.உருளைக்கிழங்கில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்ட கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் என பலசத்துகள் அதிகம்

நவராத்திரி பண்டிகைகளில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று தான் இந்த கேரட் பாசந்தி. இனிப்பு என்றாலே பல குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களுக்கும் இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும். அப்படி இனிப்பு வகைகள் மிகவும் பிடித்தவர்கள் கடைகளிலேயே இனிப்ப

கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன. குறிப்பாக இதில் இருக்கக்கூடிய ஒமேகா 3, கால்சியம், விட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் போன்றவை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அதிகம் தேவைப்படக்கூடிய சத்துக்களாக இருக்கிறது. வாரம் ஒரு முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது. கீரைப் பூண்டு

நம்ம எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறமா செரிமானம் ஆகணும் அப்படிங்கறதுக்காக வெற்றிலை போடுவது வழக்கமா வச்சிருந்தோம். ஆனால் இந்த வழக்கத்துல சில மாறுபாடுகள் ஏற்பட்டு வெற்றிலை போடுவதே தவறு என்ற மாதிரியான ஒரு சித்தரிப்புகள் வர ஆரம்பிச்சுச்சு. ஆனாலும் ஏன் இந்த வெற்றிலை போடுவது அப

தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமே அதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான டிபன் வகைதான் ஆப்பம். தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரியான மசாலா ஆப்பம் ஊற்றி காலையில் குடுத்து பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பா

மொச்சைக் கொட்டையை குருமா ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்,தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். சாதம் மட்டும் அல்லாமல் இட்லி தோசைக்கும் இந்த மொச்சை குருமா அருமை

உங்க எலும்புகள் பலமாக எலும்பு நல்ல பலம் பெற மாசத்துக்கு ரெண்டு தடவை எந்த கஞ்சியை நீங்க குடிக்கணும். அதுக்கு இந்த கஞ்சில என்னென்ன பொருள்கள் சேர்த்து குடிக்கணும் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். உடல்ல எலும்புகள் ரொம்பவே பலமாக இருந்தால் மட்டும்தான் நம்மளால நல்ல செயல்பட முடியும். எல

பன்னீர் உணவுகள் அப்படின்னா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.. பன்னீர் உணவுகளை பன்னீர் கிரேவி, பன்னீர் 65 ,பன்னீர் மஞ்சூரியன் நிறைய பன்னீர் உணவுகள் இருக்கு. பன்னீர் சைவ உணவுகளின் முட்டை அப்படின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு சைவ உணவுகளில் முட்டையோட இடத்தை பன்னீர் நிரப்பி கொண்டு உள்ளது.

சாம்பார் என்பது வாரத்திற்கு இரண்டு முறையாவது அனைத்து வீடுகளிலும் செய்யப்படும் ஒரு குழம்பு வகை ஆகும். இதனை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் என அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கூட காரம் சேர்க்காமல் சாம்பாரை தான் உணவில் சேர்த்து