பொதுவாகவே ஆரோக்கியமான உணவுகள் என்றால் பலருக்கும் பிடிப்பதில்லை. ஏனென்றால் இவற்றின் சுவை நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மிகவும் அருமையாக இருப்பதில்லை. பாகற்காய், கத்தரிக்காய் மற்றும் சில காய்கறிகளையும் எவரும் விருப்பமாக சாப்பிடுவதில்லை. அதேபோல் கீரை வகைகளையும் ஒதுக்கி வைக்கிறனர். அதிலும் முக்கியமாக முருங்கைக்கீரையை பலரும் சாப்பிடுவதில்லை. ஆனால் கீரைகளிலேயே முருங்கைக் கீரையில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்றவை அதிகமாக இருக்கிறது.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து. முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன.வாரத்திற்கு ஒரு முறை முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டால் போதும். எந்தவித நோய்களும் வராமல் தடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் தேவைப்படும்
இந்த முருங்கைக்கீரையை அனைவரும் விருப்பமாக சாப்பிட இந்தக் கடலைக் பொடி ஒன்று இருந்தால் போதும். இந்த கடலை போடி சேர்த்து செய்வதால் முருங்கையின் மணம் அடிதிதமாக இருக்கும். வாருங்கள் இந்த கடலைக்பொடி முருங்கைக்கீரையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…