
ஜீரணத்துக்கு ஏற்ற ஆரோக்யமான இஞ்சி குழம்பு செய்ய.இஞ்சி கிரகத்தின் ஆரோக்கியமான (மற்றும் மிகவும் சுவையான) மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வது பல உடல் மற்றும் உளவியல் ஆரோக்கிய நலன்களைப் பெறலாம். இதையும் படியுங்கள் : மணமணக்கும் இஞ்சி சிக்கன் ரெசிபி ச

வழக்கமான சால்னா வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, ஒருசிலர்க்கு சைவ சால்னா சிலருக்கு அசைவ சால்னா பிடிக்கும், ஆனால் இந்த சால்னா அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும், குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந

பொதுவாக மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது வழக்கம். ஆனால் சிக்கனிலும் உருண்டை குழம்பு செய்யலாம். சிக்கனில் எப்பொழுதும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65 போன்றுதான் வீட்டில் செய்வோம். இதையும் படியுங்கள் : மிருதுவான மதுரை மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி ? இந்த வார இறு

பக்கோடா குழம்பு என்பது மசாலா புளி குழம்பு வறுத்த பக்கோடாவை ஊறவைத்து செய்யப்படும் கிரேவியைத் தவிர வேறில்லை. பக்கோடாவை சனா பருப்பைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யலாம் இந்த பக்கோடா வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும்.இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறைவாக

காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன் செய்ய கோங்குரா என்பது மிகவும் பிரபலமான மற்றும் ருசியான கீரை வகையாகும் இந்த கோங்குரா இலைகள் புளிப்பு சுவை கொண்டது மற்றும் பருவமழைக் காலத்தில் ஏராளமாக கிடைக்கும். இதையும் படியுங்கள்:சுவையான சேலம் மாம்பழ சில்லி சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க

பொங்கல் குழம்பு என்பது இனிப்புப் பொங்கல் மற்றும் பால் பொங்கலுக்கான பாரம்பரிய சுவையான பக்க உணவாகும். பொங்கல் குழம்பு பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது தயாரிக்க ப்படுகிறது மற்றும் குறைந்தது 5 காய்கறிகளை மசாலா, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து சமைக்கப்படுகிறது. ஈசியாக செய்யக்கூடிய

மொச்சைக்கொட்டையும் கத்திரிக்காயையும் வைத்து ஒரு புளிக் குழம்பு செய்து சுட சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் இந்த மொச்சை கத்தரிக்காய் குழம்பை கிரமாத்து பகுதிகளில் வைப்பது போன்றே பக்குவமாக செய்து பார்க்க போகிறோம். இந்த குழம்பை இது போன்று உங்கள் வீட்ட

இன்று நாம் மதிய உணவுக்கு ஏற்ற சீரக குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மதியம் சுட சுட சாதத்துடன் இந்த சீரக குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உணவை நீங்கள் ந

நாட்டு கோழி குழம்பு என்பது நாட்டு கோழி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட காரமான குழம்பு ஆகும், இது சூடான சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறப்படுகிறது. நாட்டுக் கோழியில் உள்ள எலும்புகள் இந்தக் கறிக்கு கூடுதல் சுவையைத் தருகின்றன. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில

இன்று நாம் சுவையான பூண்டு மிளகு சீரக ரசம் வைப்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இப்படி ஒரு முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பூண்டு மிளகு ரசம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் தனியாக ஒரு டம்ளரில் ஊற்றி குடிப்பார்கள், அந்த அளவிற்கு அட்டகாசமான சுவை

உங்களுக்கு இந்த சுவையான அயிரை மீன் குழம்பு சாப்பிட ஆசையா? அப்படி எனில் தொடர்ந்து படியுங்கள் மதுரை சென்றாலே அயிரை மீன் குழம்பு தான் ஸ்பெஷல் ஏனெனில் மதுரையில் மல்லிக்கு அடுத்த படி அயிரை மீன் குழம்பு தான். இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான மீன் மிளகு மசாலா செய்வது எப்படி ? இந்

நாவூறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும், டோஃபு இறால் பிரட்டல். சிக்கன் மற்றும் மீன் போன்றே இந்த டோஃபு இறால் பிரட்டல் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை ச

இறால் பயன்படுத்தி கிரேவி, வறுவல், பொரியல் என பலவகை உணவுகள் செய்யப்படுகிறது. இந்த இறால் வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும். அந்த அளவிற்கு சுவையை கொடுக்கும். வீட்டில் இதனை சமைக்கும் பொழுது அக்கம் பக்கத்து வீட்டார் இன்று என்ன உங்கள் வீட்டில் என்று கேட்கு

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். சைவ வகையில் இந்த சுவையான நாகர்கோவில் வெறும் குழம்பு இதையும் படியு

சுவையும் பாரம்பரியமும் நிறைந்த தக்கடி இலங்கையில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இது ஒரு பொதுவான காலை உணவு தயாரிப்பாகும். அரிசி மாவுடன் சுவையான உருண்டைகளை (கொழுக்கட்டை) செய்து, காரமான இறைச்சியுடன் சேர்த்து சமைக்கப்படும், பொதுவாக ஆட்டிறைச்சி எலும்புகளுடன் கூடிய பெரிய இறைச்சி துண்டுகள்

பாலக் சிக்கன் ஆத்ம திருப்தி தரும் சுவையான உணவாகும். வேகவைத்த சாதம், பஞ்சுபோன்ற சப்பாத்திகள் மற்றும் கோழிக் கறியின் சுவையுடன் ஒப்பிடுவதற்கு எதுவும் இல்லை. சில அடிப்படை வழிமுறைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே அதை எப்படி செய்வது என்று கற்றுக் கொள்வோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பா

பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் மிக விருப்பமான உணவாக இருக்கும். அதிகபட்சமாக நமது வீடுகளில் மீன் வறுவல் மற்றும் குழம்பு தான் செய்வது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இந்த புதிய உணவு வகை ரிச் மீன் கோஃப்தா கறியை செய்து சுவைத்து பாருங்கள். இது மீன் சமைக்க மிகவும் எளிமையான வழியாகும்,

நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை

அசைவ பிரியர்களின் ஃபேவரெட் லிஸ்டில் மீன் குழம்புக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் இன்று நெல்லை மீன் குழம்பு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இந்த நெல்லை மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கக்கூடும். நீங்களும் இந்த மீன் குழம்பை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு

ஏலக்காய்… வாயை மணக்க வைக்கிறது மட்டுமில்லாம உணவுப்பொருள்கள்ல கமகமன்னு வாசனை வீசணுன்னா ஒண்ணு ரெண்டு ஏலக்காயை லேசா தட்டிப்போட்டா போதும். ஆளைத் தூக்குற அளவுக்கு வாசம் வீசும். காதல் போதையில கவிதை எழுதுன ஒருத்தர், ஏலக்காய் இடையழகி… ஜாதிக்காய் கண்ணழகி'ன்னு சும்மா எழுதித் தள்ளிட்ட