பெண்களைப் பொறுத்த வரையில் பொதுவாக சமையல் வேலைகளை சீக்கிரத்தில் முடித்து விட வேண்டும் என்று தான் யோசிப்பார்கள். சட்டென்று ஏதாவது செய்து கொடுத்து அடுத்த வேலையை பார்க்க செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாகவே இருக்கும். ஒரே ஒரு நிமிடம் போதும் சூப்பரான ஒரு ஆந்திரா கார தோசை தயார் செய்து விடலாம்.
ஒரே மாதிரியான தோசை செய்வதை விட விதவிதமான தோசை செய்து சாப்பிடும் பொழுது நமக்கு அந்த நாள் தொடக்கம் இனியதாக இருக்கும். அது போல காரசாரமான இந்த கார தோசைக்கு தொட்டுக் கொள்ள சட்னி கூட தேவையில்லை. ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்த எளிமையான ஆந்திரா கார தோசை எப்படி நம் கையால் வீட்டிலேயே தயாரிக்கலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…