வத்தல் குழம்பில் பல வகைகள் உண்டு. மாங்காய் வத்தல், மிளகாய் வத்தல், தக்காளி வத்தல், சுண்டைக்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல் இவ்வாறான வத்தல்களை சேர்த்து குழம்பு செய்யலாம். வத்தல் என்பது காய்கறிகளை உப்புக் கலந்த மோரில் ஊறவைத்து அவற்றை நான்கு அல்லது ஐந்து நாட்கள் வெயிலில் உலர்த்தி பின்னர் பயன்படுத்துவதாகும். இவ்வாறான வத்தலை பயன்படுத்தி ஒரு சுவைமிக்க பருப்பு மாவத்தல் குழம்பை எவ்வாறு சமைப்பது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…
ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…
மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…
புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…