பிரியாணி என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊரும் இதில் சிறியவர் பெரியவர் என்று எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால் அந்த பிரியாணி சிக்கன் மட்டன் போன்றவற்றில் செய்ததாக இருக்க வேண்டும். அசைவத்தில் செய்யும் பிரியாணிக்கு இருக்கும் மவுசு சைவத்தில் செய்யும் பிரியாணிக்கு கிடையாது. சைவம் அந்த அளவிற்கு சுவையாக இருக்காது என்பது அனைவரின் கருத்து. ஆனால் இந்த முருங்கைக்காய் பிரியாணி செய்து சாப்பிட்ட பிறகு அனைவரும் செய்த பிரியாணியை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.
பொதுவாக சுடச்சுட சாப்பிட வேண்டும் என்று அனைவரும் பலமுறை ஆசைப்படுவார்கள். அப்படி செய்த உடனே சுடச்சுட சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு வகைகள் என்று பல இருக்கின்றன. அதிலும் ஒன் பாட் உணவு வகைகள் இது போன்ற நேரங்களில் சாப்பிட மிகவும் ஏற்றதாக இருக்கும்.
அவ்வாறு தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம், தேங்காய் சாதம், பிரியாணி போன்ற உணவு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும். இவற்றை அடிக்கடி நமது வீடுகளில் செய்திருப்போம். ஆனால் முதல்முறையாக முருங்கைக்காயை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த பிரியாணியை இவ்வாறு செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : மதிய உணவுடன் சாப்பிட ருசியான முருங்கை கீரை வேர்க்கடலை பிரட்டல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!
மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…
புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…