கிருஷ்ணரின் இந்த பொருள் வீட்டில் இருந்தால் என்னென்ன அதிஷயம் நடக்கும் தெரியுமா ?

- Advertisement -

புல்லாங்குழல் போல் ஒரு இனிமையான இசையை வேற எந்த இசைக்கருவிகளாலும் தர முடியாது அந்த அளவிற்கு புல்லாங்குழல் இசை நம்மளை ஒரு மயக்கத்திற்கு கொண்டு சென்று ஒரு இனிமையான இசையை நமக்கு தரக்கூடியது. இப்படி நாம் புல்லாங்குழலை பற்றி பேச ஆரம்பித்தால் நிச்சயமாக கிருஷ்ணரை பற்றி பேசாமல் இருக்க முடியாது ஏனென்றால் கிருஷ்ணரின் ஒரு அங்கமாக இந்த புல்லாங்குழல் இருக்கும் புல்லாங்குழல் கிருஷ்ணரின் ஒரு அம்சமாக விளங்க கூடியது.

-விளம்பரம்-

அதிசியங்கள் நடக்கும்

அப்படி நாம் இந்த புல்லாங்குழலை வீட்டில் வைப்பதால் பல நன்மைகள் உண்டாக்கும் ஆனால் பலரும் கிருஷ்ணரின் புல்லாங்குழல் அல்லது புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரின் சிலையோ வீட்டில் வைப்பதன் மூலமாக வீட்டில் இருக்கும் செல்வங்களை கிருஷ்ணர் ஊதியே தீர்த்து விடுவார் என்று நம்பிக்கை உள்ளது ஆனால் இது உண்மை அல்ல புல்லாங்குழல் தெய்வீக தன்மை நிறைந்தது அதை நாம் வீட்டில் வைக்கும் போது நம்ம வீட்டில் பல அதிசயங்கள் நடக்கும். என்னென்ன நடக்கும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பி நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

எதிர்மறை ஆற்றல்

முதலாவதாக கிருஷ்ணரின் புல்லாங்குழல் நம் வீட்டில் இருக்கும் பொழுது நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் வெளியேறி நாம் வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் அதிகமாக கிடைக்கும் ஏனென்றால் இந்த தெய்வீக தன்மை நிறைந்த புல்லாங்குழல் மூங்கிலால் செய்யப்படுகிறது

தெய்வீக தன்மை

புல்லாங்குழல் ஒரு புனிதமான பொருளாகவே கருதப்படுகிறது இந்த புனிதமான புல்லாங்குழல் நம் வீட்டில் வைக்கும் போது அதன் நம் வீட்டிற்கு ஒரு தெய்வீக தன்மையை தரும்

ஒற்றுமை

அப்படி இந்த புல்லாங்குழல் உங்கள் வீட்டில் இருக்கும் லட்சத்தை உங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இடையே உள்ள ஒற்றுமை வலிமையானதாக இருக்கும் உங்கள் வீட்டில் ஒரு அமைதியான மற்றும் இனிமையான சூழ்நிலை எப்போதும் நிலவிக் கொண்டே இருக்கும்

-விளம்பரம்-

அன்பு, காதல்

இதையெல்லாம் விட முக்கியமானது உங்கள் வீட்டில் புல்லாங்குழல் இருக்கும்போது உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் அன்பு காதலும் அதிகமாகவே காணப்படும் உங்கள் வீடும் மகிழ்ச்சியாகவும் விதைகளை தொடரும் இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here