கோடைகால மழை என்றாலே ஸ்பெஷல் தான், அந்நேரம் மாலை வேளையில் கொஞ்சம் க்ரிஸ்பியா ஒரு நொறுக்குத் தீனி வேணும் போல இருக்கா… என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா….. ‘பக்கோடா’ சரியான சாய்ஸ்தான்! ஆனா ஸ்பெஷலா வேணும்….எத்தனையோ வகை பக்கோடா செய்திருப்போம். வித்தியாசமா மட்டன் பக்கோடா செய்து பாருங்களேன். அப்படியே வீட்டில் உள்ள அனைவர்க்கும் செய்து குடுத்து அவங்க பாராட்டையும் அள்ளிக்கோங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…
பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…
மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…