நாம் எதற்காக சாப்பாட்டின் இறுதி பகுதியில் ரசம் ஊற்றி சாப்பிடுகிறோம் என்று தெரியுமா ? அதுவும் சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடும் பொழுது கண்டிப்பான முறையில் நாம் வீடுகளில் ரசம் வைப்பது எதற்காக தெரியுமா ? சொல்கிறேன் சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது நாம் வயிற்றுப் பகுதியில் இந்த உணவுகள் செரிமானம் ஆகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் நாம் இது போன்ற கடினமான உணவுகளை சாப்பிட்ட பிறகு ரசம் ஊற்றி சாப்பிடும் பொழுது நமது வயிற்றுப் பகுதியில் நடைபெறும் செரிமான வேலை மிக எளிதில் முடிவடையும்.
இதையும் படியுங்கள் : சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி ?
செரிமான வேயையை எளிதாக்கும் சக்தி ரசத்திற்கு உண்டு. அதிலும் நாம் சாப்பிடும் ரசம் பல வகைகளில் தயார் செய்வார்கள், ஆனால் இன்று நாம் பாரம்பரிய முறைப்படி அடுப்பில்லாமல் பச்சைப்புளி ரசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க இருக்கிறோம். பொதுவா ரசம் அடுப்பில் வைத்து செய்வார்கள், இன்று அடுப்பில் வைக்காமல் மிகவும் சுவையான ரசம் செய்து பார்க்க போகிறோம். அதனால் இன்று பாரம்பரிய முறைப்படி பச்சைப்புளி ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…
நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…
பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…
முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…
சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…