கிழங்கு வகைகளிலே இந்தக் கருணை கிழங்கு மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அற்புத பொருளாகும். பெரும்பாலும் கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று பலரும் கூறுவார்கள். ஏனென்றால் கிழங்கு வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் வாய்வு பிரச்சனைகள், சதைப்பிடிப்பு உண்டாகும். ஆனால் கருணை என்றால் நோயில் கருணை காட்டுவது என்றும் கூட சொல்லலாம். உடல் சூட்டினை தணிக்கும் இந்த கருணைக்கிழங்கின் நன்மைகள் சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் ஏராளமாக உள்ளன. இவ்வாறான கருணைக்கிழங்கை வைத்து சுவையான மசியலை எவ்வாறு செய்வது என்பதை கற்றுக் கொள்வோம் வாருங்கள்.
புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…