நாட்டுக் கோழி என்பது முன்பு வீடுகளில் வளர்க்கப்படும் கோழியை தவிர வேறில்லை. நாட்டு கோழியை பயன்படுத்தி செய்யப்படும் ரசம் மிகவும் சுவையாக இருக்கும். உடல் குளிர்ச்சியை அகற்ற இது ஒரு சிறந்த வழியாகும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது குடிப்பது உடல்நிலைக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் மற்றும் ஜீரணிக்க மிகவும் எளிதானது.
சிறிய சதை கொண்ட கோழி எலும்புகளை பயன்படுத்தவேண்டும். பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழிக்கு சத்து மிகவும் அதிகம். நாட்டுக்கோழி அதன் இரையை தானே தேடி சாப்பிடுவதால் அதற்கான சத்து மிக மிக அதிகம். சளி இருமல் ஆகியவைக்கு இந்த நாட்டுக்கோழியை வைத்து சூப் அல்லது ரசம் செய்து சாப்பிட வேண்டும்
இது ஒரு ரசம் மிகவும் எளிமையான செய்முறையாகும். உங்கள் வீட்டில் செய்யும் ரசம் பொடி செய்வது போல், நாட்டுக் கோழி ரசதிற்கும் இந்த மசாலா தூள் அனைத்தும் முக்கியப் பொருளாகும். ரசத்திற்கு தேவையான மசாலா தூள். நன்றாக அரைத்து நாட்டுக் கோழி ரசத்தில் சேர்த்தால், மிகவும் சுவையாக இருக்கும்.. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…
ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…
மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…
புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…