காலை உணவை சற்று விதவிதமாக சமைத்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். எப்பொழுதும் இட்லி, தோசை என்று ஒரே மாதிரியாக சாப்பிடும் அவர்களுக்கு முட்டை மற்றும் பிரெட் வைத்து செய்யும் இந்த சுவையான புதுவித காலை உணவை ஒரு முறை சமைத்துக் கொடுத்து பாருங்கள். நீங்கள் கொடுத்த உடனே மிகவும் ஆர்வமாக எவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டு முடிப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும்.
தினமும் இட்லி, தோசை என்று இல்லாமல் சற்று வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி பிரெட் வைத்து செய்யும் எந்த உணவு வகையாக இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்தே இந்த பிரட் ஆம்லெட் சட்டென செய்துவிடலாம். இவ்வாறு செய்து இரண்டு பிரட் துண்டுகளை சாப்பிட்டால் போதும் வயிறு முழுவதுமாக நிரம்பி விடும். இந்த அசத்தலான பிரட் ஆம்லெட் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…