ஒரு சிலருக்கு கறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டு பிரியர்களுக்கு நெத்திலி கருவாடு என்றால் சொல்லவே வேண்டாம், எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மீனாக மட்டுமல்ல, கருவாடாக மாறிய பின்னரும் மங்காத மவுசு நெத்திலிக்கு உண்டு, அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி கருவாட்டை சுத்தம் செய்து ருசியாக ஃப்ரை செய்து குடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பாட்டை ஒரு புடி பிடித்து விடுவார்கள். அந்த அளவிற்கு சுவையும் மனமும் அருமையாக இருக்கும்.
நெத்திலி கருவாடு சாப்பிட்டால் காய்ச்சல், தலை வலி, முதுகுவலி போன்றவை குணமாகும் என்று கூறப்படுகிறது.. நெத்திலிக் கருவாடு என்றாலே எல்லா உணவிற்கும் பொருத்தமாக இருக்கும் .அந்த மொறு மொறு சுவை அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியாக இருக்காது அந்த அளவிற்கு சுவை மிகுந்த நெத்திலி கருவாட்டை எப்படி பக்குவமாக செய்வது என்று பார்க்கலாம்.
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…