அப்பம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது தமிழ் கடவுள் முருகன் தான். முருகருக்கு மிகவும் பிடித்த ஒன்றுதான் இந்த நெய் அப்பம். முருகனுக்கு நெய்வேத்தியமாக நாம் இந்த நெய்யப்பத்தை படைக்கலாம். இந்த நெய் அப்பம் குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்து வயதில் இருக்கும் மிகவும் பிடித்தமான இந்த நெய் அப்பம் கேரளாவில் தான் மிகவும் ஃபேமஸான ஒன்று. கார்த்திகை தீபம் அன்று அனைவரது வீட்டிலும் இந்த அப்பம் செய்து முருகருக்கு நெய்வேத்தியமாக படைப்பார்கள்.
அப்படி நாம் முருகருக்கு அப்பத்தை நெய்வேதியம் ஆக படைத்தால் அது மிகவும் விசேஷமானது. மாலை நேரத்தில் குழந்தைகள் ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டால் நாம் இந்த அப்பத்தை செய்து கொடுக்கலாம் நெய் அதிகமாக விட்டு செய்வதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது தான்.
நம் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் வந்தால் கூட இனிப்பிற்காக இந்த நெய் அப்பத்தை செய்து ருசிக்கலாம். அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சுவையான நெய் அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…