என்னதான் நாம்ம சிக்கன்ல புதுவிதமா உணவுகள் செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்புவது என்னவோ கேஎஃப்சி பக்கெட் சிக்கென தான் .அந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கென அதே சுவையில வீட்ல எப்படி சுலபமா செய்யறதுன்னு தெரிஞ்சுக்க இருக்கோம். என்னதான் இந்தியாவுக்காக கேஎஃப்சி தன்னுடைய உணவுகள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து கொடுத்தாலும் எல்லாரும் உணவுகளையும் எல்லாரும் விரும்பி சாப்பிட்டாலும் இந்த கேஎஃப்சி உணவுகளில் முதலிடம் பிடிக்கிறது கேஎஃப்சியோட பக்கெட் சிக்கன் தான்.
சில வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் ஏதாவது ஒரு விருந்துகள் பண்டிகைகள் அப்படினா சைவ உணவுகள் இருந்தது அதுக்கு அப்புறம் படிப்படியாக அசைவம் உணவுகள் வந்தது இப்போ பிரியாணிகள் வந்துச்சு அப்படி போயிட்டு இருந்த இடங்களில இப்போ எல்லாம் ஏதாவது ஒரு ட்ரீட் இல்ல வீட்ல விசேஷம் கொஞ்சம் பேர் கூட சேர்த்து கொண்டாட போறோம் அப்படின்ற பட்சத்துல எல்லாரும் கேஎஃப்சி லேந்து உணவுகஹ ஆர்டர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
அந்த மாதிரி கேஎஃப்சி உணவுகள் அதிகமாக விரும்பப்படுற கேஎஃப்சி பாக்கெட் சிக்கன் எப்படி செய்வது அப்படிங்கறது தான் இந்த பதிவுல நாம பார்க்க இருக்கிறோம். என்னதான் கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் நமக்கும் சில உணவுகளை வீடுகளில் செய்து நம்ம குடும்பத்தாரோட ஒண்ணா உக்காந்து சாப்பிடனும் அப்படிங்கிற ஆசை நிறையவே இருக்கும். அப்படிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தான் இந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கென நம்ம செய்ய இருக்கோம். சரி வாங்க இந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கன எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…
அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…
மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…
எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…
ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…