பொதுவான எல்லா பலகாரங்களுமே பேக்கரியில் தான் வாங்கி சாப்பிடுவோம் ஆனா இப்போ எல்லாம் அப்படி கிடையாது எல்லாரும் எல்லா விதமான பலகாரங்களையும் வீட்டிலேயே செய்யலாம். என்னதான் ஒரு சிலருக்கு லட்டு ஜிலேபி பால்கோவா னு இந்த மாதிரி ஸ்வீட்ஸ் எல்லாம் பிடிச்சாலும் ஒரு சிலர் பாதுஷா லவ்வர்ஸா இருப்பாங்க.
அதுலயும் அந்த பாதுஷா அலையை மினி பாதுஷா நிறைய பேருக்கு பிடிக்கும் அந்த மினி பாதுஷா வாங்க நம்ம இனிமேல் கடைக்கு போக தேவை இல்லை வீட்டிலேயே சட்டுனு இந்த மினி பாதுஷாவை செஞ்சு முடிச்சிடலாம். டேஸ்ட்டும் ரொம்பவே அட்டகாசமா சாப்பிடுவதற்கு லேயர் லேயரா அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும். ஒரு தடவை நீங்க இந்த பாதுஷாவை வீட்ல முயற்சி செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் எப்பவுமே நீங்க கடையில வாங்கியே சாப்பிட மாட்டாங்க டக்குனு வீட்ல செஞ்சு சாப்பிடுவைங்க.
இந்த பாதுஷா செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படுமோ அப்படி எல்லாம் பயப்பட தேவையில்ல ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு ரொம்ப சட்டுன்னு செஞ்சு முடிச்சிடலாம். இந்த பாதுஷா செய்வதற்கு இவ்வளவு பொருட்கள் தான் தேவையா? ரொம்ப கம்மியான நேரத்திலேயே செஞ்சு முடிச்சிடலாம் போலயே அப்படின்னு நீங்களே நினைப்பீங்க. மாலை நேரத்தில் ஸ்கூல் காலேஜ் முடிச்சு வர்ற உங்க குழந்தைகளுக்கு மட்டும் இதை செஞ்சு கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிட்டு டியூஷன் போவாங்க. அவ்வளவு சூப்பரா இப்ப வாங்க இந்த சுவையான ரொம்ப டேஸ்ட்டா கடைகள்ல கிடைக்கக்கூடிய அதே மாதிரியான டேஸ்ல எப்படி மினி பாதுஷா செய்வது என்று பார்க்கலாம்
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…
பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…
புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…