குழம்பு எத்தனை வகைகள் இருந்தாலும்,புளி சேர்த்தால் அது வழக்கம் போல் காரகுழம்பாகிவிடும். புளி இல்லாமல் காய்கறிகளைப் போட்டு வைக்கும் குழம்புதான் பொறித்த குழம்பு. எந்த காய் போட்டு குழம்பு வைத்தாலும் இந்த பொறித்த குழம்பு செய்யலாம் . இஞ்சி, பூண்டு விழுதாக சேர்த்து நன்கு கைப்பக்குவத்தில் செய்யும் இந்த பொறித்த குழம்புபை நீங்கள் ஒரு முறை ருசித்து விட்டால் போதும், இதன் பிறகு எந்த காய் இருந்தாலும் , கவலையே இல்லாமல் இந்த பொறித்த குழம்பு தான் செய்யலாம் என்று ஞாபகத்திற்கு வரும் அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதம் இருக்கும் இதோ அதற்கான செய்முறை பதிவு.
ஒவ்வொரு நாளும் மதிய உணவிற்காக சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒவ்வொருவிதமான குழம்புகள் செய்யப்படுகிறது. அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் சாம்பார், காரக்குழம்பு, புளிக்குழம்பு, கீரை குழம்பு, குருமா என மாற்றி மாற்றி செய்து வருகிறோம். இவற்றைத்தவிர கலவை சாதங்கள் செய்யப்படுகிறது. இவற்றில் கார குழம்பு என்று சென்னவுடன் பலருக்கும் சாதம் தொண்டையில் கூட இறங்காது. பலரும் காரக் குழம்பா? என்று சோகமாக கேட்பார்கள்.
அப்படி பலரும் வேண்டாம் என்று நினைக்கும் இந்த கார குழம்பை சற்று வித்தியாசமாக புளி சேர்க்காமல் இஞ்சி, பூண்டு – விழுதாக சேர்த்து குழம்பாக செய்து பாருங்கள். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகளும் கூட இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த பொறித்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்பொழுது காரம் இல்லாமல் மிகவும் ருசியாகவும் இருக்கும். வாருங்கள் இந்த பொறித்த குழம்பை எவ்வாறு செய்வது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…
ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…
மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…
புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…