25mதித்திக்கும் சுவையில் தர்பூசணி தோல் அல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!
கோடை நேரத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் பத்தாத அளவில் தாகமானது எடுத்துக்கொண்டே இருக்கும். தண்ணீர் தவிர் உடலை நீரேற்றதுடன் வைத்திருக்கும் பழங்கள், காய்கறிகளும் இந்த நேரத்தில் பலரும் விரும்பி சாப்பிட்டு உடலை குளிர்ச்சியாகவே வைத்துக்கொள்கிறார்கள். கோடை காலத்துக்கு சாப்பிட உகந்






















