பெருமளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார், கார குழம்பு, மீன் குழம்பு, கறி குழம்பு, கீரை போன்ற குழம்பு வகைகள் தான் செய்வதுண்டு. ஒரு சில வீடுகளில் தயிரை தினமும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் ஒருமுறை இவ்வாறு உழுந்து வடை செய்து மோர்க்குழம்புடன் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து சுவைத்துப் பாருங்கள்.
மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இவ்வாறு வித்தியாசமான உணவு வகைகளை அனைவரும் விருப்பமாகவே சாப்பிடுவார்கள். என்றாவது ஒருநாள் உங்களது தினத்தை ஸ்பெஷலாக மாற்ற இவ்வாறு மோர்க்குழம்பு செய்து பாருங்கள்.
குழம்பு வகைகளிலே மிகவும் சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்யக்கூடிய ஒரு குழம்பு எனில் அது மோர் குழம்பு தான. இதை செய்வது சுலபம் எனினும் ருசி அட்டகாசமாக இருக்கும். ஆனாலும் பலருக்கு மோர் குழம்பு பிடிக்காது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு மோர் குழம்பை அதுவும் வடை சேர்த்து எப்படி சுவையாக செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…
பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…
புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…