பாகற்காய் என்றாலே பலரும் பயந்து ஓடி விடுவார்கள். ஏனெனில் அதன் கசப்புத்தன்மை பலருக்கும் விருப்பமில்லாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் பாகற்காயில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்கள் அரிதானவர்களே. கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
உடம்பில் ரத்தத்தில் இருக்கும் நச்சுதன்மை அழிக்கவும் பாகற்காய் பெரிதும் துணை புரிகிறது. இந்த பாகற்காயை பொட்டுக்கடலை சேர்த்து அனைவரும் சாப்பிடும் வகையில் எப்படி கசப்பு தன்மை இல்லாமல் சுவையாக செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரெண்டு பாகற்காய் இருந்தால் போதும், பொட்டுக்கடலை சேர்த்து இது போல நீங்கள் சட்டுனு 10 நிமிடத்திலேயே பொரியல் வச்சு பாருங்க, யாரும் வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க!நீங்க இனி பாகற்காயை தேடி தேடி வாங்குவீங்க! அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…