அனைவரது வீட்டிலும் அதிகமாக வாங்கக்கூடிய காய்கறிகளில் இந்த கத்திரிக்காயும் உருளையம் தான். ஏனென்றால் உருளை, கத்தரிக்காயை சாம்பார், குருமா, காரக்குழம்பு போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கத்திரிக்காய் உருளை சேர்த்து ஒவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். அதாவது சில பேர் மசாலா பொருட்களை சேர்த்து இந்த கத்தரி உருளை மசாலா செய்வாங்க. சில பேர் அதிக மசாலா பொருட்களும் சேர்க்காமல், இந்த ரெசிபியை செய்வார்கள்.
இன்று சுலபமான முறையில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், அரிசி களைந்த நீர் சேர்த்து கத்தரி உருளை மண்டி செய்வது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ரெசிபிக்கு மசாலா பொடி தேவை இல்லை. அப்படி இருந்தாலும் சுவை அருமையாக இருக்கும்.
தினம் தினம் மூன்று வேளை உணவு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். அவ்வாறு மூன்று வேளைக்கும் மூன்று விதமான உணவுகளை சமைத்துக் கொடுப்பதேன்பது மிகவும் கடினமான செயல் தான். அதிலும் மதிய வேலை என்றாலே சாதம், குழம்பு, பொரியல் என்று பலதரப்பட்ட உணவுகளை சமைக்க வேண்டியிருக்கும்.
இந்த கத்தரி உருளை மண்டி நீங்களும் செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுபவர்களை இன்னும் ஒரு பிடி சாதத்தை சேர்த்து சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு நாவில் எச்சில் ஊறும் சுவையில் மணமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…