உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் மற்றும் சௌசௌ வைத்து நிறைய விதமான பதார்த்தங்களை சமைத்திருப்போம். இதுவரை கேரட்டை தனியாகவும், சௌசௌ தனியாகவும் வைத்து பொரியல் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த கேரட் மற்றும் சௌசௌ இவை இரண்டுடன் பருப்பு சேர்த்து செய்யும் இந்த கூட்டை ஒருமுறை செய்து கொடுத்துப் பாருங்கள். .இதை பூரி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
பெரும்பாலான வீடுகளில் செய்யக்கூடிய காய்கறி வகைகள் கேரட், பீன்ஸ், சௌசௌ, பீட்ரூட் போன்றவர்கள்தான். இதில் சௌசௌ,கேரட் வைத்து அதிகமாக பொரியல் அல்லது குழம்பு தான் செய்கிறோம். ஆனால் சௌசௌ,கேரட் பருப்புடன் சேர்த்து செய்யும் சுவையான இந்த கூட்டை ஒரு முறையாவது உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான சௌசௌ கேரட் கூட்டை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…