கிராமத்து சுவையில் மண மணக்கும் கருவாடு மசாலா பொரியல் ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள். இந்த குழம்பின் வாசனைக்கு வீட்டில் உள்ள அனைவரின் வாயிலும் எச்சில் ஊற ஆரம்பிக்கும்.ஒரு சிலருக்கு கறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டு பிரியர்களுக்கு கருவாடு மசாலா என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடியது இந்த கருவாடு மசாலா பொரியல்
என்னதான் இன்றைய அவசர உலகத்தில் வேகவேகமாக சமையல் செய்து சட்டென முடித்து விட்டாலும் அதன் சுவை சொல்லும்படியாக இருப்பதில்லை. ஆனால் நமது , பாட்டி காலத்தில் எல்லாம் வீட்டில் நமது செய்யும் குழம்பு பத்து வீடு தாண்டியும் அதன் வாசனை சென்றிருக்கும். அவ்வாறு பாரம்பரிய கை பக்குவம் மிகவும் அருமையாக இருந்தது. வாருங்கள் அதேபோல் கிராமத்து சுவையில் இந்த கருவாடு மசாலா பொரியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…