இன்று நம் தமிழரின் பாரம்பரிய உணவான கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் தமிழர்கள் அந்த காலத்திலேயே அவர்கள் விவசாயம் செய்யும் ஒவ்வொரு பொருளின் மகத்துவத்தை அறிந்து வைத்துக் கொண்டுதான் அந்த பொருட்களை எல்லாம் விவசாயம் செய்து அதனை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அதில் இந்த கூழும் ஒன்றுதான். சிறு தானியங்களை பயன்படுத்தி அவற்றை கூழாக செய்து அதை உணவாக எடுத்துக் கொள்வதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தால் தான்.
இதையும் படியுங்கள் : பாரம்பரிய பச்சை புளி ரசம் செய்வது எப்படி ?
நம் உணவு பட்டியலில் இன்றைக்கு வரைக்கும் முக்கிய இடத்தில் கூழ் இருக்கிறது. ஆனால் நாம் நாவின் ருசிக்காக இன்று பல வகையான உணவுகளை சாப்பிட்டு நம்ம உடம்பை நஞ்சாக மாற்றி கொண்டு இறுக்கிறோம். அந்த விதத்தில் இன்று நாம் கேப்பை கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கேப்பை கூழ் செய்து சாப்பிடும் போது நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி எந்த நோய்களும் நம் உடம்பில் அண்டாமல் பார்த்துக் கொள்ளும். அதனால் இன்று இந்த கேப்பை கூழ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…
வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…
அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…
சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…
டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…
தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…