கேரட் பொரியல், எப்போதும் நம் வீட்டில் செய்யக்கூடிய பொரியல்தான். வீட்டில் இருப்பவர்கள் இந்த பொரியலை எப்ப செய்தாலும் சாப்பிட மாட்டாங்க. அப்படியே கடாயில் மிச்சம் இருக்கும். என்ன செய்வது. இதில் பயத்தங்காய்,கொஞ்சம் வித்தியாசமான மசாலா பொருட்களை சேர்த்து போட்டு செய்து கொடுங்கள். இப்படி செய்து கொடுத்தால் நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க அந்த ஸ்பெஷல் பயத்தங்காய் கேரட் பொரியலை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.
எப்பொழுது மதியம் சாதத்துடன் தொட்டுக் கொள்ள ஏதேனும் ஒரு பொரியல் செய்வது வழக்கம் தான். ஒரு சில காய்கறிகள் மட்டும்தான் ஒன்றுடன் மற்றொன்று சேர்த்து செய்யும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். அப்படி கேரட் எந்த காய்கறிகளுடன் வேண்டுமானாலும் சேர்த்து சமைக்கலாம். இவற்றை சேர்த்து செய்யும் பொழுது செய்யும் காய்கறியின் சுவையில் எந்தவித மாற்றமும் இருக்காது. இன்னும் கொஞ்சம் சுவை கூட தான் செய்யும். ஆனால் கேரட் மற்றும் பயத்தங்காய் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் போது மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பயத்தங்காய் கேரட் பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் : மொறு மொறுன்னு சூப்பரான பெங்காலி அரிசி பருப்பு பகோடா இப்படி செஞ்சு பாருங்க. இதோட சுவை சூப்பராக இருக்கும்!!!
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…