பொதுவான சப்பாத்திக்கு நல்லா சைடிஷ் வைத்து சாப்பிடணும் அப்படின்னு நினைப்போம். இந்த வகையில பட்டர் சிக்கன், பன்னீர் பட்டர் மசாலா, உருளைக்கிழங்கு மசாலா, தக்காளி தொக்கு, தக்காளி குருமா அப்படின்னு நிறைய சைட் டிஷ் வச்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நம்ம வைக்கப் போற இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா ஒரு தடவ செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க வீட்ல எப்போ சப்பாத்தி செஞ்சாலும் இந்த மசாலா தான் செஞ்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும்.
இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவ சப்பாத்திக்கு மட்டுமில்லாம பூரி இட்லி தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம் அட்டகாசமான ஒரு சைட் டிஷ்ஷா இருக்கும். இந்த வெயில் காலத்துக்கு வீட்ல தயிர் சாதம் செஞ்சா அதுக்கும் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவை சைட் டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம். சாப்பிடுற சாப்பாட்டு ஊட்டி விடும் அப்படின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு அட்டகாசமான சைடிஷ் தான் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா.
சின்ன குழந்தைகளுக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விட்டீங்கன்னா கண்டிப்பா காலி பண்ணிட்டு தான் வருவாங்க. வீட்டுக்கு விருந்தாளி வந்தா கூட அவங்களுக்கும் நீங்க ஏதாவது செஞ்சு கொடுக்கலாம். உங்கள கண்டிப்பா பாராட்டுவாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கக்கூடிய ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா போண்டா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…