இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு இறால் அவரை பொரியல் தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் வெங்காயம், தக்காளி , அவரை இவை அனைத்தும் மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும். இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. …
இறாலை அவரைக்காயுடன் சேர்த்து செய்வதால் இறால் , அவரைக்காயின் சத்து சேர்த்து கிடைக்கப்பெறும். அவரைக்காய் இறாலுடன் சேர்ப்பதால் இறாலின் வாசம் அவரைக்காயில் சேர்ந்து அவரைக்காய் சாப்பிடாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். அவரைக்காய் இறாலுடன் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அவரைக்காயின் சத்தும் குழந்தைகள் உடலுக்கு சேரும். வாருங்கள் இந்த இறால் அவரை பொரியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…