இன்னிக்கு சூப்பரான வட இந்திய உணவான ஆலு மேத்தி எப்படி செய்யறது அப்படின்னு பார்க்க இருக்கோம் . அது என்னடா பேரு ஆளலு மேத்தி அப்படின்னு பாத்தீங்களா அது ஒன்னும் இல்லங்க உருளைக்கிழங்கும் வெந்தயக் கீரையும் அதுதான் பேரு. இப்போ உருளைக்கிழங்கு வெந்தயக்கீரையும் வைத்து சுவையான ஒரு சைடு டிஷ் பண்ண போறோம். அந்த சைடிஸ் எல்லா கலந்த சாதத்துக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். எப்ப பாத்தாலும் கீரை வாங்கினா கடையல், பொரியல், குழம்பு வச்சு போரடிக்குதா? நமக்கு இந்த மாதிரி செஞ்சு சாப்பிட ரொம்பவே வித்தியாசமாவும் இருக்கும் புதுசாவும் இருக்கும். நம்ம எல்லாம் உருளைக்கிழங்கு தனியாவும் கீரையை தனியாவும் சமைத்து சாப்பிடுவோம்.
நம்ம உருளைக்கிழங்கையும் கீரையும் சேர்த்து செஞ்சோம்னா எப்படி இருக்கும். அந்த மாதிரி சுவையான ஆலுவும் மேத்தியும் எப்படி செய்வது என்று தெரிந்து இருக்கோம். இந்த பதிவுல எப்படி சூப்பரான ஆலு மேத்தி செய்யலாம். வட இந்தியாவில் ரொம்பவே பேமஸான ஒரு உணவு இந்த ஆலு மேத்தி. உணவு எல்லாத்துக்குமே இந்த மேத்திய சேர்த்து பண்ணுவாங்க. அதாவது வெந்தயக்கீரை அவங்க அதிக அளவுல யூஸ் பண்ணுவாங்க.
இந்த வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தருவது மட்டும் இல்லாம அதிக அளவு இரும்பு சத்து இருக்கிறதுனால இது உடலுக்கு நிறைய சத்துக்களை கொடுக்கக் கூடியது. அது கூட இந்த உருளைக்கிழங்கை வைத்து செய்யும் போது அது இன்னும் சூப்பரா இருக்கும். அதுவும் நம்ம இப்ப பண்ண போற உருளைக்கிழங்கு என்னன்னு பார்த்தீங்கன்னா பேபி உருளைக்கிழங்கு. அதாவது குட்டி குட்டி உருளைக்கிழங்குல பண்ண போறோம். இந்த சுவையான பஞ்சாபி ஆலு மேத்திய எப்படி ஈசியா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…