அரிசி உளுந்தம் கஞ்சி இது கிராமத்துல அதிகமா செய்யக்கூடிய ஒரு உணவு அப்படின்னு சொல்லலாம். பொதுவாக கிராமங்கள் எல்லாம் உணவு மூலமாவே எல்லா வியாதிகளுக்கும் மருந்து வச்சிருப்பாங்க. உணவே மருந்து அப்படின்னு சொல்லுவாங்க அது எல்லா கிராமங்களையும் கடைப்பிடிச்சிட்டு வர்றாங்க. அவங்க கரெக்டா இந்த நோய்க்கு இந்த மருந்து அப்படின்னு ஒரு லிஸ்ட் வச்சிருப்பாங்க. அந்த வகையில் நம்ம உடம்புல கை கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி அந்த பிரச்சனைகள் எல்லாத்துக்குமே இந்த அரிசி உளுத்தம் கஞ்சி வச்சு குடிச்சா சீக்கிரத்திலேயே சரியாகிவிடும்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமா ஏதாவது காலை உணவு கொடுக்கணும் அப்படின்னா இந்த அரிசி உளுந்தம் கஞ்சியை காய்ச்சிய அவங்களுக்கு கொடுக்கலாம் இது ரொம்பவே ஆரோக்கியமானது. பொதுவா பூப்பெய்த பெண்களுக்கு இந்த அரிசி உளுத்தம் கஞ்சி கொடுத்தோம் அப்படின்னா அவங்க பெரியவங்க ஆகுற வரைக்கும் அவங்களோட உடல் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும்.
பூ பெய்த பெண்களுக்கு தான் இந்த அரிசி உளுத்தம் கஞ்சி கிராமங்களில் அதிகமாக கொடுப்பாங்க கிராமங்களில் மட்டும் இல்லாம எல்லா ஊர்ல இருக்கறவங்களும் இந்த முறையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு நம்ம ஆரோக்கியமான முறையில் உணவு செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா அவங்களுக்கு எல்லாம் முறைகளிலும் ரொம்பவே ஆரோக்கியம் கிடைக்கும். இந்த அரிசி உளுந்தம் கஞ்சியும் குடிக்கிறதுக்கு ரொம்ப வெயிட் டேஸ்ட்டா இருக்கும் அதே சமயத்துல ரொம்ப வாசனையாகவும் இருக்கும். இந்த சுவையான சூப்பரான அரிசி உளுத்தம் கஞ்சி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
மேஷம் இன்று வர்த்தகர்கள் இழப்புகளை சந்திக்க நேரிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவதைத்…
அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…
மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…
கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…
பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…
இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…