பிரியாணி என்றதுமே எல்லோருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது அசைவ பிரியாணி. அது என்னவோ எத்தனை வகை சைவ பிரியாணிகள் இருந்தாலும், இந்த அசைவ பிரியாணி எனும் போது அதன் ருசியும் மணமும் தனி தான். சைவத்தில் அந்த பிரியாணியை செய்தாலும் அந்த ருசி இருக்காது. இதற்கு அவர்கள் சேர்க்கும் அசைவ உணவு தான் முக்கிய காரணம். தக்காளி செய்து பிரியாணி செய்தல் அசைவம் சாப்பிடாத நாளில் இந்த தக்காளி பிரியாணி அசைவ சுவையை ஓரளவுக்கு திருப்தி அளிக்கும்.
தக்காளி சாதம் செய்வது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் இதில் என்ன புதிதாக இருக்கிறது என்று யோசிக்கலாம். எந்த ஒரு சமையலுமே ஒவ்வொருவர் செய்வது போதும் சுவை ஒவ்வொரு விதமாக மாறிக் கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் தக்காளி சாதத்தை பிரியாணி போலவே எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…
மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…
கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…
பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…
இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…
இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள் இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…