தக்காளி பட்டாணி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம், குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளி பட்டாணி சாதம், தக்காளி புலாவ், தக்காளி பாத், தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி சாதம் என்று கூறுகிறோம். பொதுவாக தக்காளி சாதம் செய்வதற்கு பட்டாணி சேர்த்து செய்ய வேண்டும்.. எலும்புகளுக்கு அதிக சத்துகளை தரக்கூடிய தக்காளி, பட்டாணியில், அருமையான ருசியில்… குழந்தைகளுக்கு பிடித்த சாதத்தை செய்து அசத்துங்க.வெங்காயம், பட்டாணி, தக்காளி, மட்டும் போதும், விருப்பப் பட்டால் பீன்ஸ், போன்ற காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிகமான மசாலா வாசம் இல்லாமல், லேசான மசாலா வாசத்தில் ஒரு தக்காளி சாதம் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து இந்த தக்காளி சாதத்தை செய்து கொள்ளலாம். ஆனால் அவரவர் வீட்டு அரிசிக்கு ஏற்ப தண்ணீரை ஊற்றிக் கொள்வதும், விசில் வைப்பதும் மட்டும் தான் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.
தமிழ்நாட்டில் பல விதமான கலந்த சாதம் செய்யப்படுகிறது . குறிப்பாக தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை புகழ்பெற்றவை. கலந்த சாதங்கள் பொதுவாக மிச்சமான சாதத்தை வீணாக்காமல் செய்யப்படுவது, அல்லது காலை நேரங்களில் விரைவாக செய்வதற்காக செய்யப்படுகிறது. வாருங்கள் இந்த தக்காளி பட்டாணிசாதத்தை சுலாபமாக செய்து விடலாம்.
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…