வெங்காயம் தக்காளி இல்லயென்றாலோ, சமையாழில் சேர்க்க முரடியாத நாடுகளிலோ இந்த குருமா ரெசிபியை ஒருவாட்டி உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க. வெங்காயம் தக்காளி சேர்க்காமல் குருமா சுவையாக இருக்குமா? என்ற எந்த சந்தேகமும் வேண்டாம். வாங்க இந்த சூப்பர் குருமா ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
வெறும் 15 நிமிடத்தில், ஹோட்டல் ஸ்டைலில் அட்டகாசமான குருமாவை ஒருமுறை இப்படி வச்சு பாருங்க! இதோட வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும். காய்கறிகள் சேர்த்த குருமாவை மிளகாய்த்தூள் சேர்த்து காரமாக வைத்து ஒருமுறை என்றால் வெறும் பச்சை மிளகாயை வைத்து வெள்ளை குருமா வைப்பது மற்றொரு முறை. இதனுடைய சுவை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.
சில ஓட்டல்களில் இதனுடைய சுவையை அடித்துக் கொள்ள முடியவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு குருமா ரெசிபி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெறும் 10 நிமிடத்திற்குள் இந்த குருமாவை தயார் செய்துவிடலாம்.
இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள வேண்டுமென்றால் கொஞ்சம் தண்ணீராக இந்த குருமாவை வைத்துக்கொள்ளலாம். சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ள வேண்டுமென்றால் தண்ணீரை குறைவாக ஊற்றி, தேங்காய் விழுதை கெட்டியாக ஊற்றி கொஞ்சம் கிரேவி பக்குவத்தில் இந்த குருமாவை தயார் செய்து கொள்ளலாம்.அது அவரவர் விருப்பம் தான். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா இன்னைக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.வாங்க ரெசிபிக்கு போகலாம். வெறும் சில நிமிடத்தில், ஹோட்டல் ஸ்டைலில் அட்டகாசமான குருமாவை ஒருமுறை இப்படி வச்சு பாருங்க! இதோட வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும்.
இதையும் படியுங்கள் : மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட பாலக் கீரை நக்கட்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…
பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…
புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…