அல்வா என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் ஏன் அல்வா என்றால் நமக்கும் மட்டுமில்ல தமிழக உள்ள அனைவருக்கும் ஞபகமாக வருவது திருநெல்வேலி இருட்டு கடை அல்வா தான் அது அவ்வளவு சுவையாக இருக்கும். அதனால் இன்று அதே போல் வாயில் வைத்ததுமே கரைந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்
இதையும் படியுங்கள் : வாயில் வைத்தவுடன் கரையும் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி ?
அசோகா அல்வா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். குழந்தைகளுக்கு வீட்டிலேயே இந்த அல்வா செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று தித்திக்கும் சுவையில் அசோகா அல்வா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…
வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…
அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…
சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…
டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…
தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…